Breaking
Mon. May 20th, 2024

கொழும்பு –  இராஜகிரிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட புதிய போக்குவரத்து முறை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக இதற்கான பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டபோது அது தோல்வியடைந்தமையே இதற்கான காரணமாகும்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *