Breaking
Fri. May 10th, 2024

இலங்­கையில் 20 வய­துக்கு மேற்பட்ட பெண்கள் 40 பேரில்  ஒரு­வ­ருக்கு மார்­பக புற்­றுநோய் ஏற்­படும் அபாயம்  இருப்­ப­தாக தெரி­ய­வந்­துள்­ள­தாக புற்­று நோய் சிகிச்சை நிபு­ணர்கள் தெரி­விக்­கின்­றனர்.

இந்­நாட்டுப் பெண்­களில் நாளாந்தம் 6 – 7 பெண்கள் மார்பு புற்­றுநோய் கார­ண­மாக சிகிச்­சைக்கு வரு­வ­தா­கவும்   வைத்­திய  நிபு­ணர்கள் மேலும் தெரி­விக்­கின்­றனர்.

இதன்­படி  வரு­ட­மொன்­றுக்கு சுமார் 250 பெண்கள் மார்புப் புற்று நோயால் பாதிக்­கப்­ப­டு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இந்­நாட்டில் புற்­று­நோயால் பாதிக் ­கப்­ப­டு­ப­வர்­களில் 25 சத வீதமானோர் மார்புப் புற்­று­நோயால் பாதிப்படைவ தாகவும் வைத்தியர்கள் தெரிவிக்கின்ற னர்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *