Breaking
Sun. May 5th, 2024

கஹடகஸ் திகிலிய மற்றும் மதவாச்சி பிரதேசத்தில்  வாழும்  குறைந்த வருமானம்  பெறும் குடும்பங்களுக்கு ஆயிரம் சீமந்து  மூட்டைகள் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார மானியம் மூலம் அண்மையில்வழங்கி வைக்கப்பட்டன.  இந்நிகழ்வில் பிரதம அதிதியாக  அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஸ்ஹாக் ரஹுமான் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

15726902_1065263896917906_6559870501515935871_n 15822844_1065263953584567_4552288898462497961_n

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *