Breaking
Wed. May 8th, 2024

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், நீதிமன்றத்தை அவமதித்தார் என்று குற்றஞ்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரத்தை திருத்தி, எதிர்வரும் 13ஆம் திகதியன்று முன்வைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம், சட்டமா அதிபருக்கு நேற்றுச் செவ்வாய்க்கிழமை கட்டளையிட்டுள்ளது.

திருத்தப்பட்ட குற்றப்பத்திரம் தொடர்பில் ஏதாவது எதிர்ப்பு இருக்குமாயின், அதனை எழுத்துமூலமாக எதிர்வரும் நவம்பர் மாதம் 18ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் முன்வைக்குமாறு, ஞானசார தேரருக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்தது.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *