Breaking
Sat. May 4th, 2024

வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மன்னார் தாராபுரம் அரச வைத்தியசாலைக்கு தலபாடங்கள் இன்றையதினம் (14) வழங்கி வைத்தார். வைத்தியர் சிசில் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொறடாவுமான றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு வைத்திய சாலை ஊழியர்களும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

2

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *