Breaking
Mon. May 20th, 2024

தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் இன்று 27 ஆம் திகதி ஆரம்­ப­மா­கின்­றது. இன்று முதல் அக்­டோபர் மாதம் 3 ஆம் திகதி வரை நுளம்பு ஒழிப்பு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன.

நாட்­டி­லுள்ள 300 க்கும் மேற்­பட்ட சுகா­தார வைத்­திய அதி­காரி பிரி­வு­களில் 26 பிரி­வுகள் டெங்கு நோயின் தாக்கம் அதி­க­மாக உள்ள பிரி­வு­க­ளாக இனங்­கா­ணப்­பட்­டுள்­ளன. இதில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டமும் உள்­ள­டங்கும். மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் ஜன­வரி மாதம் தொடக்கம் ஆகஸ்ட் மாதம் வரை 286 பேருக்கு டெங்கு நோய் ஏற்­பட்­டி­ருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தாக பிராந்­திய சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் அலு­வ­லக வைத்­திய அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

நுளம்பு ஒழிப்பு வாரத்­தினுள் வீடுகள், பாட­சா­லைகள், பொது இடங்கள், அரச மற்றும் தனியார் கட்­ட­டங்கள் ஆகிய இடங்­களை பரி­சோ­தனை செய்தல், துப்புரவு செய்தல் உட்பட பல நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *