பங்களாதேஷ் நாட்டின் 44 ஆவது தேசிய சுதந்திர தினம் நேற்று 26/03/2015 கொழும்பு தாஜ் சமுத்ரா (Thaj samudra) ஹோட்டலில் நடைபெற்றது,
இதில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
All Ceylon Makkal Congress- ACMC
All Ceylon Makkal Congress- ACMC