Breaking
Thu. May 2nd, 2024

திகழி மைதானம் உட்பட, திகழி கிராமத்தில் மழைகாலங்களில் தேங்கி நிற்கும் வெள்ள நீரை வடிந்தோட செய்வதற்கான வடிகான்களை அமைக்கும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்களினால் இச்செயற்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் முதற்கட்ட பணியாக கல்பிட்டி பிரதேச செயலாளருக்கு வடிகான்களை அமைப்பதற்கான செலவீனத்தைக் (Estimate) கோரி அண்மையில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

16508869_1880705458880670_2507741131252166321_n

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *