Breaking
Fri. May 17th, 2024
HITYP
புத்தளம் சாஹிரா கல்லூரியின் 2006 O / L  மற்றும் 2009 A / L மூலம் கல்வி கற்று வெளியேறிய  மாணவர்கள் மூலம் உறவக்கப்பட்ட HITYP  அமைப்பினால் எதிர் வரும் 17/10/2014 ஆம் திகதி “பசுமைப்புரட்சி ” என்ற தொனியில் சாஹிரா கல்லூரியின் 70 வது ஆண்டு பூர்த்தியை கொண்டாடும் முகமாக HITYP  அமைபினரால் கல்லூரியின் மைதான வளாகத்தில் மரம் நாடும் நிகழ்வு ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது .
” மர நடுகையில் ஆரம்பித்து , சாஹிராவுக்கு நிழல் கொடுப்போம்.”

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *