Breaking
Wed. May 8th, 2024

மீராவோடை அபிவிருத்தி குழு உறுப்பினர்களுக்கும் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்களுக்கும் இடையிலான சிநேகபூர்வமான சந்திப்பு மீராவோடை முபாரக் மெளலவி அவர்களின் இல்லத்தில் நேற்று 17.01.2017 இரவு 9.00 மணியளவில் இடம்பெற்றது. இச் சந்திப்பில் இராப்போசனமும் இடம்பெற்றது.

16142212_1335091859885836_3319079557873507414_n 16142588_1335091826552506_5930972728395167740_n 16174792_1335091773219178_5314324448367322441_n

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *