Breaking
Sat. Apr 27th, 2024

-வை.எம்.பைரூஸ் –

இன்றைய நவீன உலகில் எங்கு பார்த்தாலும் இஸ்லாமிய மார்க்கத்தின் வளர்ச்சியை கண்டு யூதர்கள் கதி கலங்கிக் கொண்டு இருக்கின்றார்கள். ஆகவேதான் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அழிப்பதென்பது தன்னால் சாத்தியமில்லாத விடயம் என்பதை அறிந்து கொண்ட இந்த யூதர்கள் புதிய ஆயுதமாக கையாண்டதுதான் இஸ்லாத்திலிருந்து வெளியேறிய ஷீஆக்கள் என்ற இரு தலை பாம்புகள் என்றால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

அவ்வாறான யூதர்களின் சதித்திட்டத்தில் வீழ்ந்தவர்கள்தான் இந்த ஷீஆக்கள், தற்போது ஷீஆக்கள் மேற்கத்தேய அமெரிக்காவினால் உருவாக்கப்பட்ட யூதர்களின் தனி நாடான இஸ்ரேல், அதன் வளர்ப்பு தாய் அமெரிக்கா போன்றோருடன் வெளிப்படையாக பல காரணங்களைக் கொண்டு எதிர்த்தாலும் மறைமுகமாக எவ்வாறான தொடர்புகளை பேணி வந்துள்ளார்கள் என்பதை தக்க ஆதாரங்களை கொண்டு உற்று நோக்குவோம்.

#பிரித்தானியாவின் மின்லன்ட் கம்பெனிக்குச் சொந்தமான விமானம் இஸ்ரேலின் தலை நகரம் டெல்அவீவ்விற்கும் ஈரானின் தலை நகர் தெஹ்ரானுக்கும் இடையில் அமெரிக்கா ஆயுதங்களை கொண்டு வருவதற்காக 1981 ஜூன் மாதம் நான்காம் திகதி அனுப்பபட்ட டெலக்ஸ் இஸ்ரவேலிடம் இருந்து ஈரான் ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளதை காட்டுகின்றது.

#எட்டுப்பக்கங்களை கொண்ட ஓர் ஆவணம் இது. யூதர்களான யாகூப் நம்ரூதி மற்றும் கோலோனில் கே.டான்காம் என்பவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் 1981ம் ஆண்டு ஜூலை மாதம் கைச்சாத்திடப்பட்டது. இதில் 135,848,000 அமெரிக்கா டொலர் பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்வதாகும் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திட்டத்தில் அன்றைய ஈரானின் பாதுகாப்பு அமைச்சரும் கலந்து கொண்டிருந்தார்.

#இது இரகசியம் நிறைந்தது யூதன் யஃகூப் நம்பரிக்கும் ஈரான் பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் அதில் இஸ்ரவேலின் அமிஸ்ட்டர்டாம் துறைமுகத்தில் ஆயதங்களை எடுத்து வரவிருக்கும் கப்பல் அங்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதே சாராம்சமாகும்.

#இஸ்ரவேலிலிருந்து வரும் ஆயுதங்கள் வந்தடையும் வரை கட்டளை தளபதியான ஈமான் ஈராக்கை தாக்குவதை தாமதிக்குமாறு ஈரானின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சரின் கோரிக்கை உள்ளடக்கியது.

இது போன்ற ஒப்பந்தங்கள் நடை பெற்ற காலமானது ஈரானிய ஷீஆ இராணுவத்தினர் ஈராக்கிய சுன்னி முஸ்லிம்களுக்கும் போர் முத்தியிருந்த காலம் இந்த கால கட்டத்தில் மிகப் பெரும் அணு ஆயுத பலமிக்க ஈரான் ஏன் இஸ்ரவேலுடன் ஆயுதங்களை பரிமாறிக் கொள்ள வேண்டும்….?

ஏன் வெளிப்படையாக இந்த ஈரான் இஸ்ரவேலை விமர்சித்து பேசி விட்டு மறைமுகமாக இரகசிய ஒப்பந்தம் செய்கின்றது. இதற்கு காரணம் ஈராக்கிய சுன்னி முஸ்லிம்களை அளிப்பதோடு இஸ்ரவேலின் ஆசைக்கும் இறையாக முஸ்லிம்களை அளிக்க வேணடும் என்பேதே ஈரானின் இலட்சியம் என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை.

இஸ்ரேல் அமெரிக்காவின் வளர்ப்பு பிள்ளை அந்த வளர்ப்பு பிள்ளையுடன் ஈரான் கைகோர்த்து இருக்கும் போது இவர்களுக்குள் என்ன வித்தியாசம் இருக்கின்றது …..? முஸ்லிம்களை அளிப்பதை வேடிக்கை பார்க்கும் உலகத்தின் மிகப் பெரிய தீவிரவாதி அமெரிக்காவுடன் கைகோர்த்து நின்றால் அது அனைத்துமே முஸ்லிம்களின் பார்வையில் ஒரே குட்டையில் உரிய மட்டைகளாகவே பார்ப்பேர் என்பதில் எள்ளலவும் ஐயமில்லை.

இது பல ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒப்பந்தமே தற்போது எந்தவித ஆதாரபூர்வ யூத ஷீஆ நற்புறவும் தென்படவில்லையே என்ற கேள்வி எழுந்தால்…. அதற்கான பதில் சம காலம் தொட்டு சிரியாவில் கொத்து கொத்தாக முஸ்லிம்களை கொன்று குவிக்கும் சிரியாவின் கொடுங்கோல் மன்னன் பசாருடைய இராணுவத்தினருடன் சேர்ந்து ஏன் இஸ்ரவேல் இராணுவமும் ஈரான் இராணுவமும் கை கூப்பி ஒன்று சேர வேண்டும் …..?

உலகத்தையே உள்ளங்கையில் வைத்து கொண்டிருக்கின்றோம் என்று தம்பட்டம் அடிக்கும் அமெரிக்காவால் ஏன் சிரியா பிரச்சினைக்கு இது வரையில் தீர்வு பெற்றுக் கொடுக்க முடியவில்லை….?

இது அனைத்திற்கும் ஒரே காரணம் அமெரிக்காவின் வளர்ப்பு பிள்ளை இஸ்ரேல் எந்த நாட்டுடன் மோதினாலும் அமெரிக்கா கைகட்டி வேடிக்கையே பார்க்கும் என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

இதிலிருந்து முஸ்லிம்களாகிய நாம் தீர்க்கமான முடிவொன்றை எடுக்க வேண்டும். இந்த ஈரான் அமெரிக்காவையோ பாலஸ்தீனை இஸே்ரவேல் தாக்கும் போது இஸ்ரவேலை எச்சரித்தோ ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடுவதெல்லாம் வெறும் நாடகமே அன்றி வேறில்லை.

பாக்கிஸ்தானிலோ, ஆப்கானிஸ்தானிலோ, ஈராக்கிலோ, யெமனிலோ, உலகத்தின் எந்த மூலையிலும் இஸ்லாமியருக்கிடையில் என்று பிரச்சினைகள் வரும் என்றால் அதற்கு மூலகாரணி யூதர்களாகவே இருப்பர். அதற்கு பக்கபலாமாக இந்த யூதர்களின் கைக்கூலிகள் ஷீஆக்களாகவே இருப்பர்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *