Breaking
Wed. May 8th, 2024

ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை யுவதிகளுக்கான தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா நேற்று 02.02.217 ஆம் திகதி கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் சசிதரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் யுவதிகளுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் ஜோன் பாஸ்டர், மற்றும் பயனாளிகளும் கலந்து சிறப்பித்தனர்.

16427237_1355878471140508_5716663488487077456_n 15178207_1355878674473821_9063549425469343884_n

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *