Breaking
Sun. May 19th, 2024

வடமாகாண பிரமாண அடிப்படை­யிலான மூலதன நன்கொடை வழங்கல் திட்டத்தின் கீழ் தென்மராட்சிப் பிரதேசத்­தைச் சேர்ந்த வறுமைக் கோட்டுக்குட்பட்ட 6 குடும்பங்களுக்கு ஒரு இலட்சத்து 92 ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

மாகாண சபை உறுப்பினரும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலக பிரிவின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சி.அகிலதாஸ் இந்நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *