Breaking
Tue. May 7th, 2024
வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 9 பேரையும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 30 நாட்களுக்கு  தடுத்து வைத்து விசாரிக்க ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக இந்த உத்தரவினை ஜனாதிபதி பிறப்பித்துள்ளார். மேற்படி உத்தரவிற்கமைய இன்றிலிருந்து 30 நாட்களுக்கு பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் குறித்த சந்தேக நபர்களை விசாரிக்க மன்று அனுமதியளித்தது.
இதனையடுத்து இன்றையதினமே யாழ்ப்பாண சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த சந்தேக நபர்கள் 9 பேரையும் விசாரணைக்காக குற்ற புலனாய்வு  பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதற்கமைய கொழும்பு  4ஆம் மாடியில் வைத்து விசாரிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. tks0u
vidya_case_015 vidya_case_012 vidya_case_010 vidya_case_009 vidya_case_007 vidya_case_001

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *