Breaking
Sat. Dec 20th, 2025

அரசியல்வாதியாக வர வேண்டும் – மலாலா

அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பாகிஸ்தானை சேர்ந்த பெண் கல்விப் போராளி மலாலா யூசுப்சாய் லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது, மிக இளம்வயதில்…

Read More

ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது? மக்களிடம் கருத்துக் கேட்க மு.கா. முடிவு

நமது நிருபர் 2015 இல் நடத்துவதற்கு உத்தே சிக்கப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சி எத்தகையை நிலைப் பாட்டை எடுக்கவேண்டும் என்பது பற்றி முஸ்லிம்…

Read More

ஜெயிலில் வேலைக்கு போகும் ஜெயலலிதா

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறை விதிமுறைப்படி ஊதுபத்தி உருட்டுவது, காய்கறி நறுக்குவது போன்ற வேலைகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா, சிறையில் அடைக்கப்பட்டு…

Read More

நோபல் பரிசு பெற்றார் மலாலா

இந்தியரான கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசப்ஸாய் ஆகியோருக்கு இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. நோர்வே தலைநகர் ஒஸ்லோவில்…

Read More

நாம் களமிறக்க போகும் பொது வேட்பாளர் அரசுக்கு அதிர்ச்சியாக அமைவார் – மங்கள சமரவீர

அரசாங்கத்தை வீழ்த்தக்கூடிய பலமான எதிரணியினை உருவாக்கும் நோக்கிலேயே எமது நடவடிக்கை அமைந்துள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் போது வேட்பாளர் யார் எனும் துரும்புச்சீட்டினை…

Read More

இலங்கை பெண் குவைத்தில் படுகொலை

குவைத்தில் இலங்கைப் பெண் ஒருவரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்தாக கூறப்படும் ஆப்கானிஸ்தானியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து குவைத் பொலிஸார்…

Read More

துருக்கி எல்லை ஐ.எஸ்.ஐ எஸ்ஸிடம் வீழ்ந்தது!

சிரியாவில் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக துருக்கி தனியாக தரைவழி தாக்குதல்களை நடத்தாது என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மவ்லுத் கவ்சொக்லு குறிப்பிட்டுள்ளார்.…

Read More

குஜராத் மாநிலத்தில் மோடியால் பாதிக்கப்பட்டவர்கள் போன்று இருக்க மாட்டோம் – பிலாவல் பூட்டோ எச்சரிக்கை

காஷ்மீர் மாநிலத்தில் ஒரு அங்குலம் கூட விட்டுத்தர மாட்டோம் என பாகிஸ்தான் மக்கள் கட்சிதலைவர் பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார். இது குறி்த்து அவர் கூறியிருப்பதாவது,…

Read More

அமெரிக்கா அதிர்ச்சி….. ISIS தொடர்ந்து முன்னேற்றம்

ஈராக், சிரியாவில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். களை அழிக்க அமெரிக்கா மற்றும் நேச நாட்டு படைகள் விமான தாக்குதல் நடத்தி வருகிறது. தொடர்ந்து பல…

Read More

பாகிஸ்தானின் நிதியுதவியில் மன்னாரில் 220 வீடுகள் நிர்மாணம்

வட மாகாணத்தின் மன்னார் மற்றும் நானாட்டான் ஆகிய பிரதேசங்களில் 220 வீடுகளை நிர்மாணிக்க பாகிஸ்தான் அரசாங்கம் முன்வந்துள்ளது. யுத்தகம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்குவதற்காகவே…

Read More

வவுனியா, கண்டான்குளம் பிரதேசத்திற்கான மின்சார விநியோகத்தை திறந்து வைத்த அமைச்சர் ரிஷாத் பதியுதீன் (படங்கள் இணைப்பு )

வவுனியா, கண்டான்குளம் பிரதேசத்திற்கான  மின்சார விநியோகத்தை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேற்று திறந்து வைத்தபோது  வைப்பதை படங்களில் காணலாம்.

Read More

பாலியல் துஸ்பிரயோக வழக்குத் தீர்ப்பு ஒரு கண்ணோட்டம்!

அப்துல் அஸீஸ், புலனாய்வு அதிகாரி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டம் பற்றிய அறிவு எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்பது பொதுவான கோட்பாடாகும். சட்டம் பற்றித்…

Read More