தேசிய நிறைவேற்று சபை கூடியது

தேசிய நிறைவேற்று சபை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் தற்போது கூடியுள்ளது. இந்த கூட்டத்துக்கு பின்னர், அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் உள்ளிட்ட முக்கியமான தீர்மானங்கள் Read More …

தலைக்கவச விவகாரம்: சுற்றறிக்கைக்கு இடைக்கால தடையுத்தரவு

முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசம் (ஹெல்மெட்) பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் பொலிஸாரினால் விடுக்கப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி Read More …

இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் கருத்துக்களை, வெளியிடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – அமைச்சர அங்கீகாரம்

இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இது தொடர்பிலான சட்ட மூலத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. நேற்று இது Read More …

கொட்டிக் கிடக்கிறதா சவூதியில்?

-வலையுகம் ஹைதர் அலி- இரவின் கடுங்குளிரில் தினமும் சுள்ளி பொறுக்குபவனை பார்த்து வழிபோக்கன் கேட்டானாம் எதற்காக சுள்ளி பொறுக்குகிறாய்? என்ன கேள்வி இது? குளிர் காயத்தான். எப்போது குளிர் Read More …

22 இலட்ச ரூபாய் பெறுமதியான சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டன

அப்துல்லாஹ் தமக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் ஒரு தொகை சட்டவிரோத சிகரெட்டுக்களை தாம் கைப்பற்றியதாக அம்பாறை மாவட்டத்தின் கல்முனைப் பிரிவு பொலிஸ் புலனாய்வு அதிகாரி சுபைர் Read More …

வயலுக்குச் சென்ற விவசாயியைக் காணவில்லை

அப்துல்லாஹ் வயலுக்குச் சென்ற விவசாயியை புதன்கிழமை மாலையிலிருந்து காணவில்லை என அவரது மனைவி லட்சுமி பிள்ளையான் தம்பி (வயது 50) கல்முனைப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். கல்முனை Read More …

செங்கலடி பொதுநூலகத்தில் இலவச வை-பை சேவை

– அப்துல்லாஹ் – பொது இடங்களின் இலவச  WI-FI  (வை-பை) சேவையை வழங்கும் திட்டத்தின கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச சபையின் செங்கலடி பொது நூலகத்தில் Read More …

லஞ்ச ஊழல் ஆணையாளருக்கு எதிராகவும் முறைப்பாடு!

மைத்ரி அரசின் கீழ் புத்துயிர் பெற்று வரும் லஞ்ச,ஊழல் ஆணைக்குழுவின் புதிய ஆணையாளர் திருமதி தில்ருக்ஷிக்கு எதிராகவே லஞ்ச,ஊழல் ஆணைக்குழுவின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நானாயக்கார தலைமையிலான Read More …

கட்டாரில் குருணாகலையை சேர்ந்த முகம்மத் ரிசா வபாத்

கட்டாரில் தொழில் புரிந்து வந்த 39 வயதுடைய குருணாகலையை சேர்ந்த Mohamed Riza கடந்த ஏப்ரல் 01 ஆம் திகதி மாரடைப்பு காரணமாக கட்டாரில் காலமானார். அன்னாரின்ஜனாஸா Read More …

திருகுர்ஆனை பார்க்க முடியாத அளவிர்கு பார்வை குன்றிய நிலையிலும் லென்ஸை பயன் படுத்தி திருகுர்ஆன் ஓதும் சவூதி முதியவர்!

முதுமை வந்து விட்டது உடல் தளர்ந்து விட்டது பார்வை குன்றி விட்டது ஆயினும் திருமறை குர்ஆனின் எழுத்துகளை பார்க்காமல் இருக்க முடியவில்லை அதன் ஒசைகளை எமது நாவுகளில் Read More …

இவர் யார் என்று தெரிகிறதா ?

உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜிய சக்கரவர்த்தி, இரு புனித பள்ளியின் சேவகர், உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான சவூதி அரேபியாவின் அரசர் சல்மான் அவர்கள் சர்வ Read More …

இது தான் இஸ்லாம்! சவூதி அரேபியா துப்புரவு தொழிலாளர்களுடன் காபாவின் இமாம் சுதைசி

முஸ்லிம்களின் முதல் புனித தளம் காபத்துல்லாஹ்வின் மூத்த இமாம் ஷேக் அப்துல் ரஹ்மான் சுதைசி, முஸ்லிம்களின் இரண்டாவது புனித தளம் மதீனா மஸ்ஜித் அல்நபவிற்க்கு கடந்த வாரம் Read More …