ஜெர்மன்விங்ஸ் விபத்து: விமானத்தை மோதுவதற்காக துணை விமானி பயிற்சி எடுத்ததாக அதிர்ச்சி தகவல்

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரிலிருந்து ஜெர்மனியின் டியூஸெல்டார்ப் நகரை நோக்கி சென்ற ஜெர்மன்விங்ஸ் பயணிகள் விமானம் பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பெலோன் பள்ளத்தாக்கில் Read More …

2 குழந்தைகளுடன் கடத்தல்காரனிடம் சிக்கிய நிலையில் பீட்சா ஆர்டர் மூலம் போலீசாருக்கு தகவல் அனுப்பிய தாய்

முன்னாள் நண்பனால் கத்திமுனையில் பிடிபட்ட நிலையில் தன்னையும், தனது 2 குழந்தைகளும் அறிவு சாதுர்யத்தால் ஒரு பெண் காப்பாற்றிய செய்தி தற்போது வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் Read More …

மக்களுக்கு சேவை செய்யவே இறைவன் நமக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளான் எனவே மக்கள் சேவையில் அலட்ச்சியம் செய்யும் எந்த அமைச்சரையும் நான் மன்னிக்க மாட்டேன் சவுதி மன்னர் சல்மான் ஆவேசம்!

சில தினங்களுக்கு சவுதி அரேபியாவின் அமைச்சரவையில் அதிரடி மாற்றங்களை செய்தார் சவுதி மன்னர் சல்மான் 40 ஆண்டுகளாக சவுதி அரேபியவின் வெளியுறவு துறை .அமைச்சராக இருந்த சவுத் Read More …

துபாயில் பூங்கா மற்றும் கடற்கரையோரம் சோலார் சக்தியில் செயல்படும் இலவச இண்டெர்நெட் நிலையங்கள் !

துபாய் கடற்கரையோரம் முதல்முறையாக இலவச வயர்லெஸ் இண்டெர் நெட் வசதி துபாய் முனிசிபாலிட்டி சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பனைமரம் வடிவில் அமைக்கப்பட்டுள்ள 6 மீட்டர் உயரமுள்ள இந்த ஸ்மார்ட் Read More …

ஜனாதிபதி மைத்திரிபால – மகிந்த ராஜபக்ச சந்திப்பின் விபரம்

ஜனாதிபதி மைத்திரிபால – மகிந்த ராஜபக்ச சந்திப்பு இன்று பகல் வேளை நடைபெற்று முடிந்தது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடையே Read More …

மைத்ரியை சந்திக்க வரும் மகிந்தவை அவரது உள்ளாடையைக் கூட பரிசோதனை செய்ய வேண்டும்.

அஸ்ரப் ஏ சமத் மைத்திரி இல்லாமல் ரணில் இல்லை. ரணில் இல்லாமால் மைத்திரி இல்லை. மகிந்த கௌரவமான முறையில் ஜனாதிபதித் தேர்தலில் தோற்றால் அமைதியாக வீட்டில் இருக்க Read More …

சகோ. ஹிதாயதுல்லாவின் அவசர சத்திர சிகிச்சைக்காக நிதி உதவி கோரல்!

 -அனஸ் அப்பாஸ்- யாருக்காகவும் காத்திருக்காமல் நேரமும் உலகும் மிக வேகமாக சுழன்று கொண்டிருக்கிறது , நேரத்துடனும் உலக மாற்றங்களுடனும் நாம் அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு முன்னேறப் பார்க்கின்றோம். Read More …

சிறுவனை காணவில்லை..!

க.கிஷாந்தன் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  நோனாதோட்டத்தில் 17 வயதுடைய இளைஞன் செல்வராஜ் கிருஸாந்தன் (கிசோ)   கடந்த மாதம் 28 ஆம் திகதி முதல் காணாமல் போனதாக Read More …

அம்பாறை மாவட்டத்தில் அதிக மக்கள் ஆதரவைப்பெற்ற கட்சியாக ACMC தோற்றம் பெறும் – சுபையிர்

றியாஸ் ஆதம் அம்பாறை மாவட்டத்தில் அதிக மக்கள் ஆதரவைப்பெற்ற கட்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் விரைவில் தோற்றம் பெற்று எதிர்வரும் பொதுத் தேர்தலில் இம்மாவட்டத்தில் பாராளுமன்ற Read More …

சதொச விற்பனை நிலையம் அமைச்சர் றிஷாத் பதியுதீனால் திறந்துவைப்பு

இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார் மாவட்டத்தில் மடு பிரதேச செயலகப் பிரிவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சதொச விற்பனை நிலையத்தை கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதின் இன்று திறந்து Read More …