ரோகிங்கியா முஸ்லிம்களை நடுக்கடலில், கைதுசெய்த மியான்மர் கடற்படை!

மியான்மரில் இருந்து வேறு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து செல்ல முயன்றவர்களை நடுக்கடலில் மடக்கிக் கைது செய்துள்ளது மியான்மர் அரசு. மேலும் கடலில் அரசுக்கு தெரியாமல் ரகசியமாக கடலில் Read More …

பிரிட்டன் – இலங்கை முஸ்லிம்களின் போராட்டத்திற்கு, ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையம் ஆதரவு

பிரிட்டனர் வாழ் இலங்கை முஸ்லிம்கள் மியன்மார்  முஸ்லிம்களுக்கு ஆதரவாக மேற்கொள்ளவுள்ள போரட்டத்திற்கு ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையம் தனது பூரண ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஐரோப்பிய இஸ்லாமிய Read More …

காத்தான்குடியில் இன்று ‘மஸ்ஜிதுர் ரஹ்மா’ புதிய பள்ளிவாசல் திறப்புவிழா

புவி எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் – காத்தான்குடி காத்தான்குடியில் இன்று  ‘மஸ்ஜிதுர் ரஹ்மா’ புதிய பள்ளிவாசல் திறப்புவிழா காத்தான்குடி 6ம் குறிச்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘மஸ்ஜிதுர் றஹ்மா’ பள்ளிவாசல்இன்று Read More …

கொழும்பு – பொரளை ஜும்ஆ பள்ளிவாசல் மீது தாக்குதல் (படங்கள் இணைப்பு)

 கொழும்பு – பொறள்ளயில் அமைந்துள்ள ஜாமியுல் அல்பார் பள்ளிவாசல் மீது இன்று இரவு கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளபட்டுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக பள்ளிவாசல் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளது. Read More …

தளம்பல் அரசியல் தொடர்ந்தால் இலங்கையின் எதிர்காலம் கேள்விக் குறியாகுமா………..?

இஸ்ஸதீன் றிழ்வான் இனவாதமும் சர்வதிகாரமும் குடும்பவாதமும் இணைந்த இலங்கை அரசியல் மைத்திரி என்ற மாந்திரத்தால்முடிவுக்கு கொண்டுவரப்பட்டு சமாதானமும் சாத்வீகமும் கொண்ட ஒரு ஆரம்பத்தை எதிர்பார்த்தோம்,எதிர்பார்க்கின்றோம். சிறிய  பெரிய Read More …