வுதியில் பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு ; இதுவரை 21 பேர் மரணம்

கிழக்கு சவுதி அரேபியாவில் அல் குவாடிப் மாகாணத்திலுள்ள ஒரு கிராமத்திலுள்ளது இமாம் அலி என்ற  ஷியா மசூதி பாரிய குண்டுவெடிப்பு சம்பம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்த Read More …

ஜனாதிபதி அவர்களே! வில்பத்து காட்டை அழித்தே முஸ்லிம்கள் குடியேற முயற்சிக்கிறார்கள் என்று நீங்களுமா கூற வருகிறீர்கள்?

வில்பத்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும்! வில்பத்துவில் காடுகளை அழிப்பது ஒரு தவறான காரியமாகும். எங்கும் எந்தவொரு காடும் எவராலும் அழிக்கப்படக் கூடா. அதற்கு ஒரு போதும் அனுமதிக்கப் Read More …

பேஸ்புக், டுவிட்டர், மற்றும் கூகுளுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை

பேஸ்புக், டுவிட்டர் மற்றும் கூகுள் இணையதளங்கள் தங்கள் நாட்டு சட்ட திட்டங்களுக்கு புறம்பாக நடந்து கொள்வதாக ரஷ்ய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதே நிலை நீடித்தால் எந்நேரத்திலும் Read More …

எந்த சவாலையும் சந்திக்கும் துணிவும், தியாகமும் றிஷாத் பதியுதீனையே சாரும்..!

-அபூ அஸ்ஜத் – தற்போது எமது நாட்டில் பெரும் சர்ச்சையாக பார்க்கப்பட்டுவரும்,குறிப்பாக ஊடகங்கள் பிரபலம் செய்துவரும் வில்பத்து சரணாலயத்துக்குள் முஸ்லிம்களின் குடியேற்றஙகள் என்னும் தலைப்பிலான செய்திகளுக்கு ஹிரு Read More …

இலங்கையில் 15 வயதிற்கும் குறைவான 73 எயிட்ஸ் நோயாளிகள்

இலங்கையில் 15 வயதுக்கும்குறைந்த 73 எயிட்ஸ் நோயாளிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். காலி மஹாமோதர வைத்தியசாலையின் பாலியல் நோய் தொடர்பான நிபுணத்துவ மருத்துவர் தர்சினி விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். இலங்கையில் Read More …

பாகிஸ்தானிடமிருந்து அணு ஆயுதங்களை தயாரிக்க விரும்பும் சவுதி அரேபியா..?

ஈரானின், அணு ஆயுத தயாரிப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அணு ஆயுதங்களை தயாரிக்க விரும்பும் சவுதி அரேபியாவுக்கு, தேவையான தொழில்நுட்பத்தை பாகிஸ்தான் வழங்க உள்ளது. இதுதொடர்பாக, பிரிட்டனில் Read More …

நீங்கள்…போகலாம்… – அமெரிக்க உளவு விமானத்தின் பைலட்டை 8 முறை எச்சரித்த சீன கடற்படை

தென் சீனக் கடலில் உள்ள ஸ்ப்ராட்லி தீவுகள் பகுதியில் பெரும் அளவில் மண்ணை நிரப்பி, புதிதாகப் பெரிய தீவு ஒன்றை சீனா உருவாக்கி வருகிறது. விமானதளம் அமைக்கும் Read More …

என் மக்களளுக்காக முன் நிற்காமல் சவால்களைக் கண்டு ஓடி ஒளியும் ரகமில்லை நான்… அமைச்சர் றிஷாத்

இன்று எம் சமூகத்தின் மீள் குடியேற்றம் இனவாத அடிப்படையில் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஒரு நேரத்தில் தான் அம்மக்களுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் தேவை. அடி மட்டத்திலிருந்து அந்த மக்களோடு Read More …

அமைச்சர் றிஷாதை கைது செய்து, பதவியில் இருந்து அகற்றும் வரை சாகும் வரை உண்னா விரதம்

-அஸ்ரப். ஏ. சமத்- அமைச்சர் றிசாத்தினை கைது செய்து அவரது பதவியில் இருந்து அகற்றி சட்டத்தின் முன் நிறுத்தாவிட்டால் இன்னும் 2 கிழமைக்குள் சிங்கள ராவாய பௌத்த Read More …

எம் மக்களுக்கு வெற்றிகிடைக்க அனைவரும் அல்லாஹ் விடத்தில் விசேட பிரார்த்தனை புரியுமாறு வேண்டுகிறோம்

அலியார் கடந்த சில வாரங்களாக ஆங்கில ஊடகங்களில் மிக மோசமாக பேசப்பட்டு வருகின்ற மறிச்சுக்கட்டி, பாலைக்குழி, கரடிக்குழி போன்ற கிராமங்களில் மீள்குடியேறிய மக்களை விரட்டும் முகமாக முஸ்லிம்கள் Read More …

பரிதாபமாக திட்டமிட்டுக் கொல்லப்படும் மியன்மார் ரோஹிங்கிய முஸ்லிம்கள். ஹிஜ்ரி முதல் நூற்றாண்டிலேயே இஸ்லாம் பரவிய வரலாறு..

ஹபீஸ் அப்துல் முத்தலிப் (பாதிஹ்) மியன்மாரைப் பொறுத்தவரை ஹிஜ்ரி முதல் நூற்றாண்டிலேயே இஸ்லாம் பரவியுள்ளதை வரலாறு உறுதிப்படுத்துகின்றது . ஆனால் குடியுரிமையை மறுக்கும் இராணுவச் சரவதிகாரம் 1824 Read More …

தகவல் அறியும் சட்டமூலத்தை கொண்டுவருமாறு கோரிக்கை

தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டமூலத்தை விரைவில் பாராளுமன்றத்துக்கு கொண்டுவருமாறு சிறிலங்கா சுதந்திரக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இந்த சட்டமூலத்துக்கு சுதந்திரக் கட்சி முழுமையான ஆதரவினை வழங்கும் Read More …