தில்லையடி சிறுமி காமுகனால் கடத்திச் செல்லப்பட்டதால் பரபரப்பு

புத்தளம் அநகாரிக்க தர்மபால ஆரம்ப பாடசாலையில் முதலாம் ஆண்டில் பயிலும் சிறுமியை நபர் ஒருவர் இன்று கடத்திச் சென்றுள்ளார். குறித்த நபர் சிறுமியை கடத்திச் சென்று காட்டிற்கு Read More …

இலங்கையில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக இணம்தெரியாத திடீர் கண் நோய் பரவுகிறது…

முஹம்மட் றின்ஸாத் சில நாட்களாக இலங்கையில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக கடுமையான உஸ்ன நிலை நாடு பூராகவும் வியாபித்துள்ளது. இதன் காரணமாக இணம்தெரியாத திடீர் கண் Read More …

குவைத் அரசு தொழிலாளர் நலன் கருதி புது சட்டம் !

மரைக்காயர் – குவைத் குவைத் அரசு இன்று முதல் (ஜுன் முதல் தேதியில் இருந்து ) ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி வரை குவைத்தில் காலை 11 மணி Read More …

15 மாவட்டங்களை உள்ளிடக்கியதாக ஜந்தாண்டு திட்டம் – றிஷாத் பதியுதீன்

இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் இலங்கையில்  முஸ்லிம் சமூகத்தின் கல்வி மேம்பாடு தொடர்பில் அதிக கவனத்தை செலுத்த உள்ளதாகவும், அதற்கான திட்டமொன்றினை எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி Read More …

குடும்பத்தை சிதைக்கும் ‘வாட்ஸ் அப்’ பெண்கள்!ஒரு அதிர்ச்சி தகவல்!

– விஜயலட்சுமி பந்தையன் – “எப்போதும் சிரித்த முகத்தோடு மென்மையாக பேசுவது என் மனைவியின் இயல்பு. ஆனால் இப்போது அவள் என்னிடம் பேசுவதே இல்லை. எப்போதாவது பேசினாலும் Read More …

சவுதி அரேபியாவில் பணியாற்றும் 192 வெளிநாட்டவர் தங்களை இனிய மார்க்கமாம் இஸ்லத்தில் இணைத்து கொண்டனர்!

மௌலவி செய்யது அலி ஃபைஜி சவுதி அரேபியாவில் செயல் பட்டு வரும் பல .இஸ்லாமிய அழைப்பு மையங்களில் குறிப்பிட்ட ஒரு அழைப்பு மயத்தின் முயர்ச்சியினால் கடந்த ரஜப் Read More …

சவூதியில் வேலை செய்பவர்களுக்கு முக்கிய வேண்டுகோள்!

கடந்த வெள்ளி ஜும்மா நாளன்று தமாமில் உள்ள ஒரு மஸ்ஜிதில் தற்கொலைப் படை தாக்குதல் நடந்தது. இதில் அப்பாவி மக்கள் பலர் படுகாயமடைந்தனர். நாட்டையே உழுக்கிய இந்த கோர Read More …

புனித கஃபாவை கழுவி, தூய்மைப்படுத்திய சவுதி மன்னர்..

ஆதம் நபியால் நிர்மாணிக்கப்பட்டதாகவும், இறைவனுக்கான முதல் வணக்கஸ்தலம் என்றும் நம்பப்படும் மக்காவில் உள்ள அல்-மஸ்ஜித்-அல்-ஹரம் வளாகத்தில் உள்ள புனித ‘கஃபா’வை ரமலான் நோன்பு துவங்குவதற்கு முந்தைய அந்நாட்டின் Read More …

நடுவானில் அவமானப்படுத்தப்பட்ட தாஹிரா. பேஸ்புக் தகவலால் மன்னிப்பு கேட்ட யுனைடெட் ஏர்லைன்ஸ்

தாஹிரா அஹ்மத் என்ற முஸ்லிம் பெண்மணி நேற்று முன்தினம் (29-05-2015) அமெரிக்க விமானத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். விமானம் 30,000 அடி உயரத்தில் பறந்த போது தாஹிராவுக்கு வயிற்று வலி Read More …

அம்பாறை மாவட்டத்தில் வீடுகளற்ற 1900 குடும்பங்களுக்கு வீடமைப்புக் கடன்

அஸ்ரப் ஏ சமத் அம்பாறை மாவட்டத்தில் உள்ள மூவினங்களையும் சார்ந்த மக்களுக்கு வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நாடுமுழுவதும் முன்னெடுக்கப்படும் ‘திரிசவிய’ 50 ஆயிரம் வீடுகள் அமைக்கும் Read More …

அமைச்சர் றிஷாதை தீவிரவாதி போல் சித்திரிக்க முயற்சிக்கும் சிங்கள ஊடகம்!

ஏ.எச்.சித்தீக் காரியப்பர் பொரளை பள்ளிவாசலின் கண்ணாடிகள் கல்வீசி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான செய்தியை லங்கா சீ நியூஸ் என்ற விமல் வீரவன்ச சார்பு இணையத்தளம் வெளியிட்டுள்ளது. ஆனால் Read More …

ரோஹிங்க்யா மக்களுக்கு ஒற்றுமையாக போராடும் பிலிப்பைன்ஸ் இஸ்லாமிய அமைப்புக்கள் !

Abusheik Muhammed பிலிப்பைன்ஸ் நாட்டில் பங்க்சா தலைவர் ஆலன் பலன்கி என்பவர் மியான்மர் அரசை வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளார் 1.3 மில்லியன் ரோஹிங்க்ய முஸ்லிம்கள் கட்டாயப்படுத்தி மியன்மார் Read More …