நாளை மதுபானசாலைகள் பூட்டு

தீபாவளியை முன்னிட்டு நாளைய தினம் நுவரெலியா மாட்டத்தில்  உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படவுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

வாகன விபத்தில் 06 வயது சிறுமி பலி

முச்சக்கர வண்டி விபத்தில் ஆறு வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளார். பழைய காலி வீதி மொரட்டுவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு நோக்கி Read More …

சோபித தேரரின் உடலுக்கு மக்கள் அஞ்சலி

மறைந்த கோட்டை நாக விகாரையின் விஹாராதிபதியும் சமூக நிதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவருமான மாதுலுவ சோபித தேரரின் உடல் இன்று மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. இதன்படி இன்று Read More …

அமைச்சர் திலக் மாரப்பன அமைச்சுப் பதவியை ராஜினாமா BREAKINGNEWS

சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன தனது அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக Read More …

பீ.ஜே வருகையை தடுத்து நிறுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா­அத்தின் தலை­வரும் பிர­பல தென்­னிந்­திய இஸ்­லா­மிய பிர­சா­ர­க­ரு­மான பி.ஜே.என்­ற­றி­யப்­படும் பி.ஜெய்­னு­லாப்­தீனின் இலங்கை விஜயம் இறுதி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. இது விட­யத்தில் தமக்கு அநீதி Read More …

அரசாங்கத்தை மாற்றும் சக்தி, எங்களுக்கு உள்ளது – SLTJ

சிறிலங்கா தவ்ஹீத் ஜமாத் வெளயிட்ட சிங்கள மொழி குர்ஆன் வெளியீடு நேற்று (8) கொழும்பில் நடைபெற்றது இதன்போது  உரையாற்றிய  செயலாளா் அப்துல ராசிக் – இந்த இயக்கத்துக்கு  எதிராக நல்லாட்சி Read More …

சோபித தேரர் மறைவு: அமைச்சர் றிஷாத்  இரங்கல்

இலங்கையின் அரசியலில் மாற்றமொன்று ஏற்படுவதன் மூலம் சிறுபான்மை சமூகங்கள் தமது அரசியல் அந்தஸ்த்தையும், பாதுகாப்பினையும் தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற சிந்தனையில் செயற்பட்டு வந்த சோபித தேரரின் Read More …

சிங்கள மொழி அல்குர்ஆன் வெளியீட்டில், பொலிஸ் அதிகாரிகள் கேட்ட சிந்திக்கத் தூண்டும் கேள்விகள்

-அஸ்ரப் ஏ சமத்- பி.ஜே. நேற்று  (8) இந்த நிகழ்வுக்கான வரவை இறுதி நேரத்தில் பாதுகாப்பு செயலாளா் ஊடாக சில *************** மற்றும் , சில முகவரி Read More …