Breaking
Tue. Dec 16th, 2025

நிலத்தடி மாளிகையை எட்டிப் பார்ப்பதைக் கூட மஹிந்த விரும்பவில்லை – சரத் பொன்சேகா

ஜனாதிபதி மாளிகையில் அமைந்துள்ள நிலத்தடி மாளிகையில் ஒருபோதும் பாதுகாப்புக் குழு கூட்டம் நடைபெறவில்லை என்று பீல்ட்மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் நடைபெற்ற…

Read More

பாலியல் தொழிலில் ஈடுபட்டால்: கைதுசெய்வோம்

பாலியல் தொழிலில் ஈடுபடுவது சட்டத்திற்கு முரணானது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். வாழ்வாதாரம் கிடையாது என்பதனால் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாகக்…

Read More

மஹிந்தவின் மேலுமொரு நிலக்கீழ் மாளிகை கண்டுபிடிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் ஜனாதிபதி மாளிகையின் கீழ் நிர்மாணிக்கப்பட்டிருந்த நிலக்கீழ் மாளிகை தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக அமைக்கப்பட்ட பதுங்கு குழி என முன்னாள்…

Read More

ஜப்பானிய முதலீட்டாளர்களைக் கவர மாநாடு

இலங்கையில் ஜப்பானிய முதலீட்டாளர்களைக் கவர்ந்திழுக்கும் நோக்கில் டோக்கியோவில் முதலீட்டாளர் ஊக்குவிப்பு மாநாடு ஒன்று நடைபெற்றுள்ளது. ஜப்பானிய முதலீட்டாளர்களுக்கு மிகவும் விருப்பமான நாடு என்ற வகையில்…

Read More

இஸ்ரேல் 16 ஜனாஸாக்களை வழங்காமல் சீரழிக்கிறது

இஸ்ரேல் படையினர் மீது கத்திக் குத்து தாக்குதல் நடத்த முயன்ற பொய் குற்றச்சாட்டில்கடந்த செவ்வாயன்று மேலும் மூன்று பலஸ்தீனர்கள் சுட் டுக் கொல்லப்பட்டுள்ளனர். மறுபுறம்…

Read More

வடக்கு முஸ்லிம்கள் மீளக் குடியமர்த்தப்படல் வேண்டும் – அநுரகுமார

-அஸ்ரப் ஏ சமத்- பேராதனை பல்கலைக்கழக புவியல் துறை பேராசிரியா்  சாஹூல் எச். ஹஸ்புல்லா ஆங்கில மொழி முலம் எழுதிய மீள திரும்புவதற்கு  …

Read More

ஆசியா கண்டத்தின், அக்னி பிரவேசம்

(India) பீகாரில் அரசியல் கட்சிகளை அலற வைத்த அசத்துத்தின் உவைஸி.....!! ஆசியா கண்டத்தின் அக்னி பிரவேசம் என்றழைக்கப்படும் மஜ்லீஸ் கட்சி தலைவர் பீகாரில் சூறாவளி…

Read More

வளைகுடா நாடுகளில் மேலும் வெப்பநிலை உயரும்

வளைகுடா நாடுகளில் வெப்ப நிலை மிக அதிகமாக உயர்ந்து, அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியே வரவே முடியாத நிலையை எட்டும் என்று கூறுகிறது ஒரு…

Read More

மேலும் மூன்று பலஸ்தீன இளைஞர்கள் பலி

புதிய இஸ்ரேல் எதிர்ப்பு வன் முறைகளில் மேற்குக் கரையில் கட ந்த திங்களன்று மேலும் மூன்று பல ஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள் ளனர். மறுபுறம்…

Read More

மிகவும் எளிமையான துபாய் மன்னர்!

துபாய் மன்னர் சேக் முஹம்மது அரப் எமிரேட்சின் துணை ஜானதிபதி, அந்நாட்டின் பிரதமர் மற்றும் எகிப்து நாட்டு ஜானதிபதி ஆகியோரை தனது காரில் அதுவும் ஒரு ஓட்டுனராக அலைத்துவரும் காட்சி.......

Read More

உறுகாமம் குளத்தின் இரண்டு வான்கதவுகள் திறப்பு

- ஜவ்பர்கான் - மட்டக்களப்பு உறுகாமம் குளத்தின் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் எஸ்.மோகனராஜா தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில்…

Read More

மாணவனின் நெஞ்சில் பாய்ந்த பலகைத் அகற்றப்பட்டது

மரத்தில் இருந்து விழுந்த மாணவனின் நெஞ்சுப் பகுதியில் பாய்ந்த பலகைத் துண்டு 6 மணி நேர சத்திரசிகிச்சையின் பின்னர் அகற்றப்பட்டுள்ளது. புளத்சிங்கள பேரகஸ்கொடல்ல பகுதியில்…

Read More