அவன்காட் கப்பலில், ஜனாதிபதி ஆணைக்குழு
பாரிய ஊழல், மோசடி குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அவன்காட் கப்பலை சோதித்து வருகின்றனர். இன்று (28) பி.ப 1.30 மணியளவில்…
Read More
All Ceylon Makkal Congress- ACMC
All Ceylon Makkal Congress- ACMC
பாரிய ஊழல், மோசடி குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அவன்காட் கப்பலை சோதித்து வருகின்றனர். இன்று (28) பி.ப 1.30 மணியளவில்…
Read Moreமாட்டிறைச்சி விற்கும் கடைகளுக்கு அனுமதிப் பத்திரம் வழங்க வேண்டாமென முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, உள்ளூராட்சி சபைகளிடம் நேற்று கோரிக்கை விடுத்துள்ளார். மேர்வின் சில்வா…
Read More- றிஸ்வான் சேகு முகைதீன் - ஶ்ரீலங்கன் விமான சேவையில் இடம்பெற்ற ஊழல், மோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர…
Read Moreகொள்ளுப்பிட்டியிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் இடம்பெறுகின்ற முற்போக்கு சோஷலிச கட்சியின் ஆர்ப்பாட்டம் காரணமாக காலி வீதியில் கடுமையான வாகன நெரசல் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read Moreமட்டக்களப்பு -பொலன்னறுவை பிரதான பாதை வெள்ளத்தில் மூழ்கியதன் காரணமாக நேற்று மாலை குறித்த பாதையினூடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பெய்து வரும் கடும் மழை…
Read Moreபுத்தளம் - மன்னார் பிரதான வீதி தற்போது மூடப்பட்டுள்ளமையினால், போக்குவரத்து நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளன. புத்தளம் - மன்னார் பிரதான வீதியின் எளுவங்குளம் பகுதியில் கலாஓயா…
Read Moreபதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் பிரியசாத் டெப் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், பதில் பிரதம நீதியரசராக பிரியசாத்…
Read More- ஏ,பி.எம்.அஸ்ஹர் - நடை பெறவுள்ள இளைஞர் பாராளுமன்றத்திற்காக கல்முனை தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் செய்யு நிகழ்வு இன்று கல்முனை பிரதேச செயலகத்தில்…
Read Moreபாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் கடவுச்சீட்டை நீர்கொழும்பு நீதிமன்றம் அவரிடம் மீள வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விமல் வீரவன்ச கடவுச்சீட்டு காலாவதியானமை தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை…
Read Moreமனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நடத்தப்படவுள்ள விசாரணை செயற்பாட்டில் வெளிநாட்டு நீதிபதிகளை பங்கெடுக்கச் செய்ய வேண்டுமென நான் எனது அறிக்கையில் பரிந்துரை செய்யவில்லை. மாறாக…
Read Moreஇலங்கையர்கள் அனைவருக்கும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.…
Read Moreவிண்வெளியிலிருந்து மர்மமான பொருள் ஒன்றின் சிதைவு எதிர்வரும் நவம்பர் 13 ஆம் திகதி இலங்கைக் கடற்கரைக்கு அப்பால் விழவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'டபிள்யூ.ரி.1190.எப்' என…
Read More