ගුරු සේවා සංගමය විසින් පළාත් අධ්යාපන බලධාරීන්ට එරෙහි නඩුවක්
– නිලුපුලී – ශ්රී ලංකා ගුරු සේවා සංගමය විසින් දකුණු පළාත් ගුරු සේවය සඳහා අවිධිමත් අයුරින් පුහුණු උපාධිධාරීන් බඳවා ගැනීම
– නිලුපුලී – ශ්රී ලංකා ගුරු සේවා සංගමය විසින් දකුණු පළාත් ගුරු සේවය සඳහා අවිධිමත් අයුරින් පුහුණු උපාධිධාරීන් බඳවා ගැනීම
தென் மற்றும் சப்ரகமுவ மாகணங்களில் பல பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்தது. குறித்த மின் தடையானது சுமார் 40 நிமிடங்கள் நீடித்துள்ளது.
பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தாம் ஜனாதிபதியாக வேண்டுமென விரும்புகின்றனர் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அடுத்த ஜனாதிபதியாக தாம் நாட்டில் பதவி வகிக்க
ஹப்புத்தளை, கஹகொல்லை தோட்டப்பகுதியிலிருந்து அதிசக்தி வாய்ந்த ஜே.ஆர் ரக கைக்குண்டுகள் இரண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) மீட்கப்பட்டுள்ளதென ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி பகுதியில் உரிமை கோரப்படாத
-නිලුපුලී – එළඹෙන ජූලි මස 02 දා පැවැත්වීමට නියමිත මැතිවරණය සඳහා පළමු වතාවට ඔස්ට්රේලියානු පාර්ලිමේන්තුවේ සෙනෙට් අසුනක් සඳහා තරඟ කිරීමට
பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவு கலைக்கப்பட மாட்டாது என்று அரசாங்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) உறுதியளித்தது. இந்த பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவை கலைப்பதற்கான அவசியம் இல்லை
கொழும்பு மேலதிக நீதமன்றத்தின் முன்னாள் மேலதிக நீதவான் திலின கமகேவுக்கு, கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள பிணையை, கொழும்பு மேல் நீதிமன்றம் இடைநிறுத்தி உத்தரவிட்டுள்ளது. அவருக்கு வழக்கப்பட்ட விளக்கமறியலை இல்லாதொழிக்க
தென் மாகாணத்தில் ஒழுங்கற்ற விதத்தில் ஆசிரியர்களை சேர்த்து கொள்வதற்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளது. இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில்
பேஸ்புக் நிறுவுனர் மார்க் சக்கர்பெக் மற்றும் கூகுள் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சையும் இந்த வருடத்தின இறுதியில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் தொழிநுட்ப
சிறுநீரக நோய்த் தடுப்பு ஜனாதிபதி செயலணியின் “வவுனியா மாவட்டத்திற்கான சிறுநீரக நோய்த் தடுப்புக்கான தேசிய நிகழ்ச்சித்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் போகஹகஸ்வேவ
– නිලුපුලී – බස්නාහිර පළාත තුල ධාවනය වන ලක්ෂ පහක් පමණ වන සියළු ම කුලී ත්රිරෝද රථ, ත්රිරෝද රථ නියාමන වැඩසටහන
மேல் மாகாணத்தில் காணப்படும் வாடகை முச்சக்கர வண்டிகள் அனைத்தையும் மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டிகளை நிர்ணயம் செய்யும்