Breaking
Sat. Dec 6th, 2025

காய்க்கும் மரம்தான் கல்லடி படும்

- முயினுதீன் அசாருதீன் - “காய்க்கும் மரம்தான் கல்லடி படும்” இந்தக் கூற்று அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கே ரொம்பப் பொருத்தமானது. அரசியலில் அவர் மீது…

Read More

வவுனியா பாடசாலை வீதி புனரமைக்கப்படும் – ஜனாதிபதி

மக்களின் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்துள்ளார். வவுனியா பொகஸ்வேவா மகா வித்தியாலயத்தில் இடம்…

Read More

சாலாவ வெடிப்பை வீடியோ செய்த மஹிந்த

கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமின் ஆயுதக்களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தை முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ, தன்னுடைய அலைபேசியில்…

Read More

உயர்தர பரீட்சை எழுத புதிய வாய்ப்பு

எதிர்வரும் வருடத்திலிருந்து க.பொ.த சாதாரண தர பரீட்சையில் அமரவுள்ள அனைத்து மாணவர்களுக்கும் உயர்தர பரீட்சையிலும் அமர்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ்…

Read More

1500 அரச வாகனங்கள் காணாமல் போயுள்ளது-நிதி அமைச்சர்

கடந்த கால ஆட்சியின் போது பயன்படுத்தப்பட்ட 1500 வாகனங்கள் காணாமல்போயிருப்பதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். வாகன இறக்குமதியாளர்களுடன்இ டம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர்…

Read More

சாதாரணதர பரீட்சார்த்திகள் அனைவரும் சித்தியடைய வைக்கப்படுவர்-கல்வி அமைச்சர்

அடுத்த வருடம் முதல் சாதாரணதர பரீட்சைக்கு தோற்றுவோர் அனைவரும் சித்தியடைய வைப்பதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்…

Read More

சாலாவ மக்களிடம் இராணுவ தளபதி மன்னிப்பு கோரியுள்ளார்

சாலாவ இராணுவ முகாம் ஆயுதக்கிடங்கு தீப்பரவல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குஉதவவென்று 12 சேவை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் அந்தப்பிரதேச மக்களின் வாழ்க்கையை இயல்புக்கு கொண்டு வர…

Read More

மிஹின்லங்கா மூடப்படுகிறது

இலங்கை அரசாங்கத்தின் சொந்த விமான நிறுவனமான மிஹின்லங்காவை மூடிவிடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் பணியாளர்களை கோடிட்டு இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதன்கீழ் மிஹின் லங்காவின்…

Read More

மீன்பிடி கூட்டுத்தாபனத்தில் முதலீடு செய்யப்போகும் கொரியா

இலங்கையின் கடற்றொழில் கூட்டுத்தாபனத்தில் கொரியா 5 மில்லியனை முதலீடு செய்வதற்கு தயாராக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

சாலாவ: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு

சாலாவ பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நஷ்டஈட்டுத்தொகையை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (14) வழங்கத் தீர்மானித்துள்ளதாக கொழும்பு மாவட்டச் செயலாளர் சுனில் கன்னங்கர தெரிவித்துள்ளார்.

Read More

துருக்கி வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

இலங்கைக்கான விஜயத்தினை துருக்கி வெளிவிவகார அமைச்சர் ஒருவர் முதல் தடவையாக மேற்கொள்ள உள்ளதாக இலங்கையில் அமைந்துள்ள துருக்கி நாட்டு தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான இரண்டு…

Read More

கொஸ்கமவில் மின்சார வேலைகள் பூர்த்தி

கொஸ்கம, சாலாவ ஆயுத களஞ்சிய வெடிப்பினால் பாரிய சேதத்தை சந்தித்த கொஸ்கம பிரதேசத்தில் மின்சாரம் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது பூர்த்தியடைந்துள்ளன. மின்சாரம் வழங்குவதற்கான…

Read More