Breaking
Fri. Dec 5th, 2025

கொலன்னாவ குப்பைகளை அகற்ற விசேட குழு

அண்மைக்காலத்தில் ஏற்பட்ட வௌ்ள அனர்த்தத்தையடுத்து கடுமையாக பாதிக்கப்பட்ட கொலன்னாவ பிரதேசத்தில் குவிந்து கிடக்கும் அசுத்த கழிவுகளை அகற்றுவதற்கான விசேட பிரிவொன்று நிறுவப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ…

Read More

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க சீனா உதவி

அண்மையில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 2.28 மில்லியன் ( 339.72 மில்லியன்) அமெரிக்க டொலர்களை  வழங்க சீனா…

Read More

ஹந்தானை மண்சரிவால் கண்டி நகருக்கு பாதிப்பு இல்லை

ஹந்தானை மலைப் பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவினால் கண்டி நகருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலினை தேசிய கட்டிட ஆய்வு மையத்தின்…

Read More

பள்ளிவாசல் மீதான தாக்குதல் சம்பந்தமான வழக்கு ஒத்திவைப்பு

2015ம் ஆண்டு பொரள்ளை பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சு தாக்குதல் சம்வம் தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 15ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த…

Read More

பிரதமரிடம் இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு

லால் விஜயநாயக்க தலைமையிலான, அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான பொதுமக்கள் கருத்தறியும் குழு, அதனது இறுதி அறிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இன்று (01) கையளித்துள்ளது.…

Read More

விஜித்த ஹேரத்க்கு, 1500 ரூபாய் அபராதம்

மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் இருந்து, பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் விடுவிக்கப்பட்டுள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத்…

Read More

ஆதிவாசிகளின் பிரச்சினைகள் குறித்த ஆராய தவறும் அதிகாரிகள்

இந்த நாட்டில் வாழும் ஆதிவாசிகள் மிகவும் சிரமத்தின் மத்தியில் வாழ்ந்துவருவதாக ரத்துகுல ஆதிவாசிகளின் தலைவர் சுதா வன்னில எத்தோ தெரிவித்துள்ளார். தமது இனத்திற்கான சமுர்த்தி…

Read More

அங்கொட மலையில் மண்சரிவு

வரக்காப்பொல நகரின் அருகில் உள்ள அங்கொட மலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மலையிலுள்ள அதிகளவான கற்கள் இன்று (1) காலை முதல் சரிந்து…

Read More

முச்சக்கர வண்டிக்கு பதிலாக சிறிய ரக கார்கள்

முச்சக்கர வண்டிக்கு பதிலாக சிறிய ரக கார்கள் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (31)இடம்பெற்ற ஊடக…

Read More

குரோத அரசியலை கைவிட வேண்டும்!- தலதா அதுகோரள

அரசியல் கட்சிகள் குரோத அரசியலை கைவிட வேண்டுமென வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்துள்ளார். பெல்மடுல்ல, கந்தேகெதரவத்த, உடுகல பகுதியில்…

Read More

சம்பள அதிகரிப்பை கோரும் புகையிரத தொழிற்சங்கம்

சம்பளத்துடன் இணைத்து மேலும் பல கொடுப்பனவுகளை புகையிரத தொழிற்சங்கங்கள் கோரியுள்ளன. இதேவேளை 10,000 ரூபாய் சம்பளம் உள்ளிட்ட மேலதிக கொடுப்பனவுகளை வழங்குவதற்கு புகையிரத திணைக்களம்…

Read More

குற்றத்தை ஏற்கப் போவதில்லை!- துமிந்தவின் சட்டத்தரணி

லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள மூன்று முறைகேடுகள் தொடர்பில் தாம்குற்றத்தை ஏற்கப் போவதில்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாநீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.…

Read More