ஊடக அறிக்கை: உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்

அரசாங்கம் பயங்கரவாத தடை சட்டத்திற்குப் பதிலாக (P.T.A.), பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை(C.T.A)–((Counter Terrorism Act))கொண்டுவர உத்தேசித்துள்ளது. இப்புதிய சட்டம் தற்பொழுது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்க்கும்,உத்தேசித்துள்ள புதிய Read More …

ஊடக அறிக்கை; முஸ்லிம் தனியார் சட்டம்

  விவாகம், விவாகரத்து, ஜீவனாம்சம், வாரிசுரிமை போன்ற விடயங்களை உள்ளடக்கிய முஸ்லிம் தனியார் சட்டம் தற்பொழுது நடைமுறையில் உள்ளது. இதில் மாற்றங்களை கொண்டுவர சில பெண்ணிய அமைப்புக்கள் Read More …

இலங்கை அரசும் – பலஸ்தீனமும்

ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கமான யுனெஸ்கோவினால், ஜெருசலத்தின் அல்-அக்ஸா புனித பூமியில் முஸ்லிம்களுக்குள்ள உரிமையை உறுதிப்படுத்தி, அங்கு யூதர்களுக்கு எத்தகைய உரிமைகளும் இல்லையென்றும் அவை முஸ்லிம்களின் Read More …

நாச்சியாதீவு விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி

நாச்சியாதீவு படையப்பா விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களை கெளரவிக்கும் நிகழ்வில் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் Read More …

மன்/கூழாங்குளம் அ.மு.க.பாடசாலையின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

மீள்குடியேற்ற கிராமமான மன்/கூழாங்குளம் அ.மு.க.பாடசாலையின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கும் நிகழ்வில் இன்று (17) அமைச்சர் றிஷாத் கலந்துகொண்டபோது…

மீள்குடியேற்றத்துக்கான காணிப் பிரச்சினைக்கு அடிப்படை காரணம் தொடர்பில் ஆராய்வு!

மன்னார் மாவட்டத்தின் முசலிப் பிரதேசத்தில் மீள்குடியேற்றத்துக்கு பெருந்தடையாக இருக்கும் காணிப் பிரச்சினை தொடர்பிலான விவகாரங்களை தீர்ப்பது தொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில், முசலிப் பிரதேச சபையில் Read More …

ஐ.நா விஷேட அறிக்கையாளர் ரீட்டாவை சந்திக்கும் மக்கள் காங்கிரஸ்

இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை இன விவகாரங்களுக்கான விஷேட அறிக்கையாளர் ஐஷாக் நதேயா அவர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன் Read More …

“கிராம இராச்சிய” வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வில் பிரதி அமைச்சர் அமீர் அலி

நேற்று (16.10.2016) மாஞ்சோலை அபிவிருத்தி குழுவின் ஏற்பாட்டில் கிராம இராச்சிய வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி Read More …

இலவச சீருடை வழங்கும் வைபவம்

விவசாய வாரம் முன்னிட்டு கடந்த சனிக்கிழமை (15.10.2016) புத்தளம் கமநல சேவை நிலையத்தில் நடைபெற்ற சமய நிகழ்வினை தொடர்ந்து நடை பெற்ற  பாடசாலை வறிய மாணவர்களுக்கு இலவச Read More …

பால் பண்ணையார்களுக்கான விழிப்பூட்டல் கருத்தரங்கில் பிரதி அமைச்சர் அமீர் அலி

அண்மையில், பால் பண்ணையார்களுக்கான விழிப்பூட்டல் கருத்தரங்கு, வாகரை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அக்கருத்தரங்கில், கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற Read More …

மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா

அண்மையில், ECGO அமைப்பினால் Technological Course முடிந்த மாண மாணவிகளுக்கு Certificate Awarding Ceremony நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து Read More …

பால் குளிரூட்டும் நிலையம் திறந்துவைக்கும் நிகழ்வு

விவசாயிகளிடமிருந்துபால் பால் சேகரிப்பதை இலகுபடுத்தும் முகமாக; மில்கோ நிறுவனத்தினால் கல்குளம், கமரக்குளம் ஆகிய பகுதிகளில் பால் குளிரூட்டும் நிலையத்தை திறந்துவைக்கும் நிகழ்வில், கிராமிய அபிவிருத்தி அமைச்சர் கெளரவ Read More …