“முன்னாள் பிரதமரின் மறைவு பேரிழப்பாகும்” அமைச்சர் றிஷாத்

முன்னாள் பிரதமர் ரட்னஸ்ரீ விக்ரமநாயகாவின் மறைவு நாட்டிற்குப் பேரிழப்பாகுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அன்னாரின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, Read More …

ஆன்மீகம் மற்றும் மொழிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு வருட நிறைவு விழாவில் பா.உ இஸ்ஹாக் ரஹுமான்

கலாவெவ கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் (KESDA) மூலம் நடைபெற்றுவரும் ஆன்மீகம் மற்றும் மொழிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு வருட நிறைவு விழாவில் பங்குபற்றிய மாணவர்களுக்கு  அநுராதபுர Read More …

அஹதிய்யா பாடசாலையின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம்

மரதன்கடவல இஹலப்புளியன்குளம் அந்-நஹ்லா அஹதிய்யா பாடசாலையின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் இஸ்ஹாக் ரஹுமான் அவர்கள் கலந்துகொண்டபோது.  

கல்குடா சர்வதேச பாடசாலையின் நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதி அமைச்சர் அமீர் அலி

கல்குடா சர்வதேச பாடசாலையின் 10வது வருட பூர்த்தியும் 10வது மாணவர் வெளியேற்றும் நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து Read More …

பிறைந்துறைச்சேனை பன்சாலை வீதிக்கு கொங்கீரீட்டு இடும் பணி ஆரம்பம்

கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியின் 2 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் பிறைந்துறைச்சேனை பன்சாலை வீதிக்கு கொங்கீரீட்டு இடும் பணி ஆரம்பிக்கப் பட்டுள்ளது.

ஜெனீவா வைத்தியசாலையில் மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் அனுமதி

தனிப்பட விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜெனிவா வருகை தந்துள்ள மேல் மாகாண சபை உறுப்பினரும், கொழும்பு (வடக்கு) கல்வி சபை தலைவருமான ஏ.ஜே. எம். பாயிஸ் திடீர்   Read More …

ஞானசாரருடன் அரசு மேற்கொள்ளும் பேச்சு, தீங்கையே விளைவிக்கும்

இன­வாதம் பேசும் இன­வாத கருத்­துக்­களை வெளி­யிட்­டு­வரும் ஞான­சார தேரர் போன்­ற­வர்­க­ளுடன் அர­சாங்கம் மேற்­கொள்ளும் நிர்­ண­யிக்­கப்­பட்ட சந்­திப்பு செயற்­றிட்­டங்கள் (Engagement Process) பய­னுள்­ள­வை­க­ளாகத் தெரிந்­தாலும் இறு­தியில் தீங்­கி­னையே (Impunity) Read More …