புகையிரத கடவையினை புனரமைப்பு செய்வதற்காக பிரதி அமைச்சர் அமீர் அலி ஏழு லட்சம் நிதி ஒதுக்கீடு

ஹுதா பள்ளிவாயல் வீதியில் அமைந்துள்ள புகையிரத கடவையினை புனரமைப்பு செய்வதற்காக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி ரூபாய் ஏழு லட்சம் நிதி ஒதுக்கீடு Read More …

துரிதகதியில் இடம்பெறும் அமீர் அலியினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட காவத்தமுனை பிரதான வீதி வேலை

கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர்அலி அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட காவத்தமுனை பிரதான வீதி காபட் இடும் வேலை துரிதகதியில் இடம்பெறுகின்றது.

“அடைக்கலநாதனின் தந்தை தமிழ் – முஸ்லிம் உறவை வளர்க்க பெரும்பங்காற்றியவர்” – அமைச்சர் றிஷாத்

பாராளுமன்ற குழுக்களின்பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி அவர்களின் தந்தையார் அமிர்தநாதனின் இழப்பு ஈடு செய்யமுடியாதது எனவும் மன்னார் மாவட்டத்தில் தமிழ் – முஸ்லிம்நல்லுறவை வளர்ப்பதில் அவர் பெரும் பங்ககாற்றியவர் Read More …

கவிதைத்தொகுப்பு வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாத்

வவுனியா, ஆண்டியா புளியங்குளம் வித்தியாலத்தில் நேற்று (4) இடம் பெற்ற எஸ்.எம் சர்ஜான் எழுதிய இருட்டறை மெழுகுவர்த்தி கவிதைத்தொகுப்பு வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாத் Read More …

பா.உ இஷாக் றஹ்மான் ஏற்பாட்டில்  இடம்பெற்ற மக்கள் சந்திந்திப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் றஹ்மானின் ஏற்பாட்டில் அமைச்சர் றிஷாத்துடன் அண்மையில் மக்கள் சந்திந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் கிராமிய Read More …

மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்விப்பிரிவின் ஊடாக குருநாகல் மாவட்டத்தில் அண்மையில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் கூடிய புள்ளிகளைப்பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் அமைச்சர் Read More …

“தம்புள்ளைப் பள்ளி விவகாரத்தைத் தீர்த்து வையுங்கள்” சம்பிக்கவிடம் அமைச்சர் றிஷாத் வேண்டுகோள்

நீறு பூத்த நெருப்பாக இருக்கும் தம்புள்ளைப் பள்ளிவாசல் விவகாரத்தை எங்களையும் அழைத்துப் பேசி முடிவுக்குக் கொண்டு வர அவசரமாக  உதவுமாறு மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் நகர Read More …

இன்னும் பல உள்ளூராட்சி சபைகளை அமைக்குமாறு ரிஷாட் பாராளுமன்றில் கோரிக்கை

சாய்ந்தமருதுவை தனியான நகரசபையாக பிரகடனப்படுத்துமாறு நாம் விடுத்த கோரிக்கைக்கு செவிசாய்த்து அதற்கான வாக்குறுதியை தந்துள்ளமைக்கு உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிற்கு தனது நன்றிகளை தெரிவிப்பதோடு கல்முனை Read More …

வடக்கு, புத்தளம் மக்கள் நீரின்றிப்படும் அவஸ்தைக்கு பதவிக்காலத்தில் முடிவு கட்டுங்கள். ஹக்கீமிடம் ரிஷாட் கோரிக்கை

வட மாகாணத்தின் பல்வேறு இடங்களிலும் புத்தளத்தின் சில பிரதேசங்களிலும் நீர் இல்லாமல் மக்கள் படுகின்ற கஷ்டங்களையும் அவதிகளையும் கவனத்திற்கெடுத்து, முறையான திட்டங்களை வகுத்து நீர்ப்பிரச்சினைக்கு முடிவு கட்டுமாறு, Read More …

ஞானசார தேரர் மீது நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் றிஷாத் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு

பொதுபல சேனா இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஞானசார தேரர் அல்லாஹ்வையும் பெருமானாரையும் குர்ஆனையும் முஸ்லிம்களையும் தகாத வார்த்தைகளால் தொடர்ந்து நிந்தித்து வருவதற்கெதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் Read More …

கல்பிட்டி கடற்கரை பிரதேசத்தில் தொட்டாபுரம் அமைப்பதற்காக வேலை திட்டம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உபதலைவரும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ எம்.எச்.எம். அல்ஹாஜ் நவவி அவர்களின் 2016ம் ஆண்டின் பண்முகப்படுத்த பட்ட ரூபா 300,000.00 Read More …