பாலர் பாடசாலை நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இஸ்ஹாக் ரஹுமான் MP

அனுராதபுரம், கட்டியாவ பிரதேசத்தில், அண்மையில் பாலர் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின்  அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  இஸ்ஹாக் ரஹுமான் அவர்கள் பிரதம Read More …

சார்க் நாடுகளுக்கிடையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதி அமைச்சர் அமீர் அலி

நேற்று (2016.12.14) தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்ற கால் நடைகளுக்கு ஏற்படும் குரைநோய் மற்றும் வாய் நோய் சம்பந்தமாக சார்க் நாடுகளுக்கிடையில் இடம்பெற்ற 03வது வருடாந்த தொடக்க Read More …

உலக இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் ஆரம்பநிகழ்வுகள் (வீடியோ)

கொழும்பில் இடம்பெற்ற உலக இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் ஆரம்பநிகழ்வுகள் தொடர்பான செய்தி வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்நிகழ்வில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

இலங்கைக்கும் தஜிகிஸ்தானுக்குமிடையிலான வர்த்தக உறவுகள் வலுப்படுத்தப்பட வேண்டும் – அமைச்சர் றிஷாத்

இலங்கையானது தென்கிழக்காசியப் பிராந்தியத்திலே  முற்போக்குத் தன்மைகளையும் பிராந்திய பொருளாதார கேந்திர நிலையமாக விளங்குவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நேற்று மாலை (14) கொழும்பு சின்னமன் லேக் Read More …

மக்கள் காங்கிரஸுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி குளிர் காய தீய சக்திகள் முயற்சி

மக்கள் காங்கிரஸுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி குளிர் காய தீய சக்திகள் முயற்சி. புத்தளம் மாவட்ட மத்திய குழு உறுப்பினரும், முன்னாள் நகரசபை உறுப்பினருமான முஹ்சி தெரிவிப்பு புத்தளம் Read More …

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் பிரதி அமைச்சர் அமீர் அலி நிகழ்த்திய உரை (வீடியோ)

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் பிரதி அமைச்சர் அமீர் அலி நிகழ்த்திய உரை

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் பொன்விழா

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் பொன்விழா கொழும்பு இலங்கை மன்ற மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது. இதன்முதலாம் நாள் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் Read More …

தாராபுரம் அரச வைத்தியசாலைக்கு தளபாடங்கள் வழங்கிவைப்பு

வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மன்னார் தாராபுரம் அரச வைத்தியசாலைக்கு தலபாடங்கள் இன்றையதினம் (14) வழங்கி வைத்தார். வைத்தியர் சிசில் தலைமையில் நடைபெற்ற இந்த Read More …

ஜனாதிபதியினுடனான சந்திப்பு நம்பிக்கை அளிக்கிறது- அமைச்சர் றிஷாத் (audio)

நேற்று இடம்பெற்ற ஜனாதிபதியினுடனான சந்திப்பு நம்பிக்கை அளிப்பதாக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.   audio