கண்டி இராச்சியத்தை பாதுகாக்க போராடிய நாட்டுப் பற்றுடைய முஸ்லிம் வீரர்கள்: தேசிய வீரர்களாக பிரகடனப் படுத்தும் படி ஜனாதிபதிக்கு வேண்டுகோள்!
கண்டி இராச்சியத்தை பாதுகாக்க போராடிய நாட்டுப் பற்றுடைய முஸ்லிம் வீரர்கள்: தேசிய வீரர்களாக பிரகடனப்படுத்தும்படி ஜனாதிபதிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வேண்டுகோள்விடுத்துதுள்ளார்.
