கண்டி இராச்சியத்தை பாதுகாக்க போராடிய நாட்டுப் பற்றுடைய முஸ்லிம் வீரர்கள்: தேசிய வீரர்களாக பிரகடனப் படுத்தும் படி ஜனாதிபதிக்கு வேண்டுகோள்!

கண்டி இராச்சியத்தை பாதுகாக்க போராடிய நாட்டுப் பற்றுடைய முஸ்லிம் வீரர்கள்: தேசிய வீரர்களாக பிரகடனப்படுத்தும்படி ஜனாதிபதிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம்  வேண்டுகோள்விடுத்துதுள்ளார்.

அமைச்சர் றிஷாத்தின் பின்னால் அணிதிரள்வது காலத்தின் தேவை

இன்று முஸ்லிம்கள் ஞானசார தேரரை எவ்வாறு நமது முஸ்லிம் சமூகத்தின் விரோதியாக பார்க்கின்றார்களோ அதுபோலவே சிங்கள சமூகம் அ.இ.ம.கா. தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீனை சிங்கள சமூகத்தின் Read More …

கலாவெவவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு!

அண்மையில் கலாவெவவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அநுராதபுர மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் சந்திப்பில் கலந்து  கொண்டதுடன்  அவர்களது பிரச்சினைகளுக்கான Read More …

மாஞ்சோலை அல் இஹ்சான் விளையாட்டு கழகத்தினருக்கும் பிரதி அமைச்சர் அமீர் அலிக்கும் இடையிலான சிநேகபூர்வமான சந்திப்பு

18.01.2017 ஆம் திகதி மாஞ்சோலை அல் இஹ்சான் விளையாட்டு கழகத்தினருக்கும் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலிக்கும் இடையிலான சிநேகபூர்வமான சந்திப்பு கழக காரியாலயத்தில் Read More …

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதி அ.இ.ம.கா.வில் இணைவு

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதி நிந்தவூரைச் சேர்ந்த ALA.ரசூல் நேற்று (18.01.2017) அமைச்சரும் அ.இ.ம.கா. தலைவருமான றிஷாத் பதியுதீன் அவர்களின் முன்னிலையில்  அகில இலங்கை மக்கள் Read More …

கோவில்போரதீவு பிரதேசத்தில் தையல் பயிற்ச்சி நிலையம் திறப்பு விழா

கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டின் யுவதிகளுக்கான தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா நேற்று 18.01.2017 ஆம் திகதி கோவில்போரதீவு Read More …

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மீனவ ஒய்வு மண்டபத்தினை பிரதி அமைச்சர் அமீர் அலி திறந்து வைப்பு

முதலைக்குடா மீனவர் சங்க கட்டிட திறப்பு விழா நேற்று 18.01.2017 ஆம் திகதி சங்க தலைவர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் Read More …

வில்பத்து : மீள்குடியேற்றம் மக்களின் பூர்வீக காணிகளிலே

நாம் கதையை போகஸ்வெவவிலிருந்தே ஆரம்பிக்கவேண்டியுள்ளது. போகஸ்வெவ கருவலங்காலிகுளம் என்பது இலங்கையின் மிகப் பெரிய வனப் பாதுகாப்பு சரணாலயமாகும். இந்த வனப் பாதுகாப்பு சரணாலயத்தின் 5,000 ஏக்கர் அளவிலான Read More …