தமிழ் பேசும் சமூகங்களின் அரசியல் தலைமைகள் பொதுவான விடயங்களில் ஒன்றுபட வேண்டும் – யாழில் அமைச்சர் ரிஷாட் பகிரங்க அழைப்பு

சுஐப் எம் காசிம் தமிழ் பேசும் சகோதர சமூகங்களின் அரசியல் தலைமைகள் எத்தனைதான் கருத்து வேறுபாடுகள் மற்றும் வேற்றுமையுணர்வுகள் இருந்தாலும் பொதுவான விடயங்களில்; சமூகத்தின் நலனுக்காக ஒன்றிணைந்து Read More …

மன்னார், முருங்கனில் நிர்மாணிக்கப்பட்ட தானியக் களஞ்சியசாலையை   வைபவ ரீதியாக திறந்து வைக்கும் நிகழ்வு (வீடியோ)

மன்னார் – முருங்கனில் நிர்மாணிக்கப்பட்ட தானியக் களஞ்சியசாலையை அண்மையில்  வைபவ ரீதியாக திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும்போது.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் றிஷாத் (வீடியோ)

அண்மையில்முஸ்லிம் மீடியாபோரத்தின் பொருளாளர் மர்ஹூம் HM பாயிஸ் அவர்களது ஞாபகார்த்த நிகழ்வு மற்றும் பாணந்துறை இஷாரா எழுதிய சிறுவர் நூல் வெளியீட்டு நிகழ்வு ஆகியவற்றில் அமைச்சர் றிஷாத் பிரதம Read More …

அல்-ஹிக்மா கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் அமைச்சர் றிஷாத் நிகழ்த்திய உரை (வீடியோ)

கொழும்பு டவர் மண்டபத்தில் இடம்பெற்ற அல்-ஹிக்மா கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா.

வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலைக்கு நிதி ஒதுக்கீடு

26.01.2017 ஆம் திகதி 3.30 மணிக்கு வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் நிலவும் விஞ்ஞான ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் தளபாடங்கள் தொடர்பாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன் Read More …

இலங்கை வெளிவிவகார அமைச்சின் பிராந்திய தூதரக சேவைகளுக்கான பணியகம் யாழில் திறப்பு

இலங்கை வெளிவிவகார அமைச்சின் பிராந்திய தூதரக சேவைகளுக்கான பணியகம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று முற்பகல் 10.30 மணியளவில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினால் திறந்து வைக்கப்பட்டது. Read More …