முஸ்லிம்களின் சந்தோஷம் நீடிக்கவில்லை – ஹலீம்

தங்­க­ளது பூர்­வீகக் காணியில் குடி­யே­றி­யுள்ள மக்­களை அகற்ற முடி­யாது. வில்­பத்து வனப்­பி­ர­தேசம் விஸ்­த­ரிக்­கப்­ப­டு­வ­தென்றால் அவர்­க­ளுக்கு வேறு இடங்­களில் காணி வழங்­கப்­பட வேண்டும் என அனைத்து மதங்­க­ளி­னதும் அமைச்­சர்கள் Read More …

ஆசிய பசுபிக் நாடுகளின் வர்த்தக மாநாட்டில் கலந்துகொள்ள அமைச்சர் றிஷாத் தாய்லாந்து பயணம்

ஆசிய பசுபிக் நாடுகளின் வர்த்தக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வர்த்தக  மற்றும் வாணிப அமைச்சர் றிஷாத் பதியுதீன்நேற்று  (செவ்வாய் இரவு)தாய்லாந்து நோக்கி பயணமாகியுள்ளார். தாய்லாந்தில் இன்று தொடங்கவுள்ள இந்த Read More …

பிரதியமைச்சர் அமீர் அலி தலைமையில் ஹைராத் மீனவ சங்கத்தினர் அமைச்சர் மஹிந்த அமரவீரவைச் சந்திப்பு

-ஊடகப்பிரிவு – நேற்று (2017.01.09) வாழைச்சேனை ஹைராத் மீனவ சங்கத்தினர் பாராளுமன்ற கட்டிடற் தொகுதியில் வைத்து கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி தலைமையில் Read More …

சரித்திர நாயகன் றிஷாத் பதியுதீன்!

-நியாஸ் கலந்தர் – வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் முக்கிய வகிபாகம் வகித்து இன்று வரை சளைக்காமல் போராடும் முஸ்லிம் அரசியல் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் என்று Read More …

மறைந்து போகும் முஸ்லிம்களின் சான்றுகள்…

-Junaid M. Fahath – தற்போது இலங்கை அரசியலில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ள வில்பத்து பிரதேசத்தை சார்ந்துள்ள மறிச்சிக்கட்டி பிரதேசத்தில் 08.08.1970 ஆம் வருடம் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாயல் Read More …

‘றிசாத்தை பலியெடுத்தலும், தெரிந்த சிங்களமொழியில் சமூக இருப்பை உறுதிப்படுத்தியமையும்’ (வீடியோ)

வில்பத்து விவகாரம் தொடர்பில் நேற்று (09) இரவு இடம்பெற்ற தனியார் தொலைக்காட்சி அரசியல் விவகாரத்தில் 1984 ஆம் ஆண்டு முதல் 2015ஆம் வரை வில்பத்துவின் தோற்றம் என Read More …

( முழு வீடியோ இணைப்பு) சாதித்தாரா அமைச்சர் றிஷாத்

அஷ்ரப் அவர்களுக்கு தீகவாபி என்றால், அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் அவர்களுக்கு மரிச்சுக்கட்டி எனலாம். அன்று TNL சோம ஹிமியை வைத்து அஷ்ரப்புக்கு ஆப்படிக்க நினைத்த போது அவர் Read More …

வடக்கு மக்களுக்காக இனவாதிகளுடன் தனித்து போராடும் றிஷாத்

அமைச்சர் றிஷாத் வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்ற சவால்கள் அனைத்திற்கும் எதிராக இனவாதிகளுடன் எவ்வித அச்சமுமின்றி போராடி வருகிறார்.அமைச்சர் றிஷாதிற்கு சிங்களத்தில் அவ்வளவு புலமையில்லை.இருந்தாலும் சிங்கள மக்கள் Read More …