Breaking
Fri. Dec 5th, 2025

அ.இ.ம.கா.வின் வவுனியா மாவட்ட தமிழ் பிரதேச அங்கத்தவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின், வவுனியா மாவட்ட தமிழ் பிரதேச அங்கத்தவர்களுடன் அமைச்சர் றிஷாத் சந்திப்பில்  நேற்று முன்தினம்  (13) ஈடுபட்டார்.

Read More

மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

மண்முனை தென்  எருவில்பற்று களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர்…

Read More

மட்டக்களப்பு   மில்கோ நிறுவன அதிகாரிகளை சந்தித்த பிரதி அமைச்சர் அமீர் அலி

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் கீழ்  இயங்கும் மட்டக்களப்பு   மில்கோ நிறுவன அதிகாரிகளுடனான சந்திப்பு நேற்று 14.02.2014  ஆம் திகதி  பிராந்திய முகாமையாளர்…

Read More

மூதூர் சதொச 10 மணித்தியாளத்தில் ரூபா 611,000 விற்பனை செய்து சாதனை!!!

  (சுஐப் எம் காசிம்) கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களினால் மூதூரில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (12.02.2016) திறந்து வைக்கப்பட்ட 325…

Read More

இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்பு கவசம் கிழக்கு மாகாணம் – அமைச்சர் றிஷாத்

இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்பு கவசம் கிழக்கு மாகாணம். ஒற்றுமையின் மூலமே அதிகாரத்தை வசப்படுத்த முடியும் மூதூர் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் றிஷாத் தெரிவிப்பு....   -சுஐப் எம்…

Read More

கடந்த வாரம்  பாராளுமன்றத்தில் பிரதி அமைச்சர் அமீர் அலி நிகழ்த்திய  உரை (வீடியோ)

கடந்த வாரம் 08.02.2017 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி நிகழ்த்திய  உரை.

Read More

கோ.ப.மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்டவர்களுக்கு கோழி குஞ்சுகள் வழங்கி வைப்பு

கோ.ப.மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்டவர்களுக்கு வாழ்வாதாரத்தை மேன்படுத்தும் நோக்கில் கோழி குஞ்சுகள் வழங்கும் நிகழ்வு நேற்று 13.02.2014 திகதி பிரதேச செயலக உதவித் திட்டப்பணிப்பாளர்…

Read More

திருகோணமலை மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளின் கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

திருகோணமலை மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளின் கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் கிண்ணியா முஸ்லிம் பாடசாலையில் நேற்று முன்தினம் (12) இடம்பெற்றது. திருகோணமலை மாவட்ட முஸ்லிம்…

Read More

அமைச்சர் றிஷாத் சதொச நிறுவனத்திற்கு விஜயம்!

வவுனியாவுக்கு நேற்று (13) விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன், வவுனியா லங்கா சதொச நிறுவனத்திற்கும் திடீர் விஜயம்…

Read More

ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகளுக்கு விளக்கம்- பிரதேச செயலாளருக்கு றிஷாட் பணிப்பு.

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில் கலந்துகொள்ளாத அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் விளக்கம் கோருமாறு அமைச்சர் றிஷாட் பதியுதீன் உத்தரவிட்டுள்ளார். செட்டிகுளப் பிரதெச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று…

Read More

செட்டிக்குளத்தில் இராணுவம் ஆக்கிரமித்திருக்கும் காணிகள் உடன் விடுவிக்கப்பட வேண்டும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் காட்டமான தீர்மானம்!!!

அமைச்சின் ஊடகப் பிரவு இராணுவத்தினரால் யுத்த காலத்தில் ஆக்கிரமிக்கபட்டு இன்னும் விடுவிக்கப்படாதிருக்கும் செட்டிகுளப் பிரதேச எல்லைக்குட்பட்ட மக்களின் குடியிருப்பு காணிகளையும், வயற் காணிகளையும் இராணுவம்…

Read More

கிண்ணியாவில் இடம்பெற்ற அ.இ.ம.கா.வின் மாபெரும் பொதுக்கூட்டம் 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வும், மாபெரும் பொதுக்கூட்டமும் கிண்ணியாவில் நேற்று (12) நடைபெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள்…

Read More