Breaking
Thu. Dec 11th, 2025

‘2020ம் ஆண்டை நோக்கிய புதிய பாதை’ கூட்டுறவுத்துறையின் நவீன வளர்ச்சிக்கு உதவும் குருணாகலில் அமைச்சர் ரிஷாட் நம்பிக்கை

  நூறு வருட பழமைவாய்ந்த இலங்கையின் கூட்டுறவுத் துறையை மறுசீரமைத்து  நவீனத்துவப்படுத்தும் வகையிலான 2020ம் ஆண்டை நோக்கிய புதிய பாதை ஒன்றுக்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக…

Read More

மக்களின் பிரச்சினைகளை கிராமங்களுக்கு சென்று கேட்டறிந்து உரிய தீர்வுக்கு வழிகோலுங்கள்

அதிகாரிகளும், அலுவலர்களும் வெறுமனே அலுவலகத்தில் பணிபுரிந்தால் மட்டுமே போதுமென்ற மனோ நிலையை மாற்றி, மக்கள் பிரச்சினைகளுடன் நேரடித் தொடர்புபட்ட அரச ஊழியர்கள், அந்த மக்களைச்…

Read More

அதிகாரங்களை எப்படி பறிக்கமுடியுமென்ற சதி முயற்சிகளை கைவிட்டு, சமூகத்திற்காக இணைந்து பணியாற்ற முன்வாருங்கள் அபாண்டங்களை பரப்புவோருக்கு அமைச்சர் ரிஷாட் அழைப்பு

அதிகாரங்களையும் பதவிகளையும் தன்னிடமிருந்து  அகற்றி தன்னை எப்படியாவது வீட்டுக்கு அனுப்பலாம் என்ற தீய எண்ணத்தில் தொடர்ச்சியாக சதிவேலைகளில் ஈடுபட்டு வருவோர் தமது நடவடிக்கைகளை கைவிட்டு,…

Read More

தமிழ் மக்களின் மீள்குடியேற்றத்துக்கு முன்னுரிமை வழங்கியதற்கு காரணம் என்ன? பெரியமடுவில் அமைச்சர் றிஷாட் விளக்கினார்.

சுஐப் எம் காசிம் போரின் பிடியில் இருந்து தப்பி முள்ளுக்கம்பிகளுக்குள்ளே தஞ்சமடைந்து வாழ்ந்த தமிழ் மக்களைக் குடியேற்றுவதில் முன்னுரிமை கொடுத்து செயற்பட்டதனாலேயே மீள்குடியேற்ற அமைச்சராக…

Read More

பெரியமடு மகிளங்குளம் – பள்ளமடு பாதையை இன்று (01) அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் மாகாண போக்குவரத்து அமைச்சர் பா. டெனீஸ்வரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் முயற்சியினால் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 455 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்ட…

Read More

யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்ற பிரச்சினையையும் தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் ஒன்றுக்கொன்று முடிச்சுப் போட வேண்டாம். யாழ் கச்சேரியில் அமைச்சர் ரிஷாட் உருக்கமான வேண்டுகோள்

-சுஐப் எம்.காசிம் யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகளையும், மீள்குடியேறத் துடிக்கும் யாழ்ப்பாண மாவட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகளையும் ஒன்றுக்கொன்று முடிச்சுப்போட்டுக்கொண்டிருப்பதை விடுத்து, முஸ்லிம்களின்…

Read More

ரிஷாட்டின் கோரிக்கையை ஏற்று புத்தளம், வன்னி வைத்தியசாலைகளை மேம்படுத்த ராஜித பல மில்லியன் ரூபா ஒதுக்கீடு

ஊடகப்பிரிவு   புத்தளம், கற்பிட்டி மன்னார், சிலாபத்துறை ஆகிய இடங்களில் அமைந்துள்ள மாவட்ட, ஆதார வைத்தியசாலைகளின் புனரமைப்புக்கென பல மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டையும்,…

Read More

அடுத்த சர்வதேச கூட்டுறவு தினவிழாவை வடக்கில் கொண்டாட முடிவு கூட்டுறவுக் கொள்கை வரைபு தயார் என அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு

  சுஐப் எம். காசிம் சர்வதேச கூட்டுறவு தினத்தை வடமாகாணத்தில் அடுத்த வருடம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் முதலாம் திகதி குருணாகலையில் இடம்பெறவுள்ள…

Read More

திருகோணமலை மாவட்ட வைத்தியசாலைகள் தரமுயர்வு, அபிவிருத்திகள் தொடர்பான உயர்மட்ட சந்திப்பு

சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன அவர்களை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினரும் திருகோணமலை மாவட்ட அபிவிருதிகுழு இணைத்தலைவருமான அப்துல்லா மஹ்ரூப் பாராளுமன்ற…

Read More

அமைச்சர் ராஜித அமைச்சர் ரிஷாட் பங்கேற்ற கூட்டத்தில் முக்கிய முடிவுகள்

ஊடகப்பிரிவு வடக்கு, கிழக்கு, மற்றும் வடமேல் மாகாணங்களில் அமைந்துள்ள  பிரதான  வைத்தியசாலைகளின் குறைபாடுகளையும், ஆளணித் தேவைகளையும்; நிவர்த்தி செய்து தருவதாக சுகாதார மற்றும் சுதேச…

Read More

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு நிவாரணம் இரத்தினபுரியில் அமைச்சர் றிஷாட்!

 (ஊடகப்பிரிவு)  இரத்தினபுரி தேர்தல் தொகுதியில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறிய வியாபாரிகளுக்கு இரண்டு அல்லது மூன்று லட்சம் ரூபாய் வரை நிவாரண உதவியும் அதற்கு மேலதிகமான…

Read More

புத்தளம் – கொத்தாந்தீவில் அடாவடி – பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த அமைச்சர் றிஷாட் பதியுதீன்

  பெருநாள் நிகழ்ச்சிகளுக்காக இரு தினங்களுக்கு முன்னர் ஊரவர்கள் முறைப்படி போலீஸ் அனுமதி பெற்று ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்த வேளை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிலர்…

Read More