Breaking
Wed. Dec 10th, 2025

பிரதியமைச்சர் அமீர் அலியின் நிதி ஒதிக்கீட்டின் மூலம் வரிய குடும்பங்களின் வாழ்வாதார உதவி

வரிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மீன்பெட்டி , மண்வெட்டி மற்றும் GPS வழங்கும் நிகழ்வு இன்று (13) பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலய மண்டபத்தில்…

Read More

முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை அவுஸ்திரேலிய தூதுவரிடம் அமைச்சர் ரிஷாட் விபரிப்பு

சுஐப்.எம்.காசிம் ஆயுதக் கலாசாரத்திலோ, வன்முறையிலோ நாட்டம் காட்டாத இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மீது கடந்த ஆட்சியின் இறுதிக் காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட வன்முறைகளும,; தாக்குதல்களும் இன்னும்…

Read More

அரசும் அரசின் பாதுகாப்புப்பிரிவினரும் தமக்கான கலமைகளை உரிய முறையில் செய்திருந்தால் முஸ்லிம் மிதான பிரச்சினை இந்தளவு வலுப்பொற்றிருக்காது அமைச்சர் றிஷாட் பதியுதீன்.

(எம்.ஏ.றமீஸ்) இந்த நாட்டில் உள்ள முஸ்லிம் சமுதாயத்தின் பொருளாதாரத்தினைக்குறிவைத்து எம்மை ஏழைகளாகவும் கோழைகளாகவும் அடிமைகளாகவும்மாற்றுவதற்கு இனவாதக் குழுவொன்று முயற்சிகள் செய்துகொண்டிருக்கின்றது. இந்நாசகாரச் சக்திகளின் செயற்பாட்டினை…

Read More

இரத்தினபுரி தேர்தல் தொகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சதொச 10 மில்லியன் நிவாரணப்பொருட்கள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாக ரிஷாட் தெரிவிப்பு

  ஊடகப்பிரிவு இரத்தினபுரி தேர்தல் தொகுதியில் வெள்ளத்தினாலும், மண்சரிவினாலும் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணத்திற்கென 10மில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்களை லங்கா சதொச நிறுவனம்…

Read More

லேக் ஹவுஸ் முஸ்லீம் மஜ்லிசின் 20 வது முறையாக ஏற்பாடு செய்த இப்தாா் நிகழ்வு

இந் நிகழ்வு லேக் ஹவுஸ் முஸ்லீம் மஜ்லிசின் தலைவா்  பாகீம் சம்ஸ் தலைமையில் நடைபெற்றது.  இந் நிகழ்வுக்கு லேக் ஹவுஸ் தலைவா், பணிப்பாளா்கள், லேக்…

Read More

அமைச்சர் றிஷாட் பதியுதீனின் தேக ஆரோக்கியத்திற்காக சாய்ந்தமருது மஸ்ஜிதுஸ் ஷபா பள்ளியில் பிராத்தனை இடம்பெற்றபோது.

முஸ்லிம் சமூகத்திற்காக அயராது குரல் கொடுத்து வரும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நீண்ட ஆயுளுக்கும், தேக ஆரோக்கியத்திற்கும் சாய்ந்தமருது மஸ்ஜிதுஷ் ஷபா (சின்னப் பள்ளி)வில்…

Read More

இன்று நாட்டில் துணிந்து பேசுகின்ற ஒரு முஸ்லிம் தலைவர் என்றால் அது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் றிஸாட் பதியூதின் மாத்திரம் தான் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி எம்.பி தெரிவிப்பு!!!

இலங்கையில் எந்தப் பிரதேசத்திலும் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ முடியும் என்று நான் நினைக்கவில்லை என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.…

Read More

தேசியத்திலே தலைமைத்துவம் என்று சொல்லி ஏதும் பேசாமல் இருந்து வெறுமனே தேர்தலுக்கு தயார் என்கின்ற ஒரு இயந்திரமாக மூ.கா கட்சி இருக்கிறது.

தேசியத்திலே தலைமைத்துவம் என்று சொல்லி ஏதும் பேசாமல் இருந்து வெறுமனே தேர்தலுக்கு தயார் என்கின்ற ஒரு இயந்திரமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை வைத்துக்…

Read More

தோப்பூர் நீனாக்கேணி காணிபிரச்சினை தொடரான முன்னெடுப்புக்கள்  தீர்வை நோக்கி 

தோப்பூர் நீனாக்கேணி பிரதேச முஸ்லீம்களுடைய பூர்வீகக்காணியாகவும் பல நூறு வருடம் பராமரிக்கப்ட்டுவருகையில் அண்மையில் ஏற்பட்ட காணி உரிமை பற்றிய பிரச்சினைக்கான தீர்வை பெற்றுகொடுக்கும் ஏற்பாட்டில்…

Read More

ஏறாவூர் கூட்டுறவு வைத்தியசாலை மேலும் தரமுயர்த்தி தருவதாக அமைச்சர் றிசாட் வாக்குறுதி.

  ஏறாவூர் கூட்டுறவு வைத்தியசாலையை சிறந்த வைத்தியசாலையாக மாற்றி தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் அமைச்சர் ரிசார்ட் பதியுதீன் வாக்குறுதி…

Read More

எமது பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைப்பதில் சந்தேகமிருக்கின்றது- பிரதியமைச்சர் அமீர் அலி

எமது பிரச்சினைகளுக்குத்தீர்வு கிடைக்கும் காலத்தில், அத்தீர்வை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்கிடையில், அரசாங்கத்தின் உதவியுடனான அபிவிருத்தித் திட்டங்களைப் பெற்றுக் கொண்டு முன்னின்று செயற்படும்…

Read More

அல்ஹாஜ் இஷாக் ரஹுமான் தலைமையில் புனித ரமழான் நோன்பினை முன்னிட்டு பேரீச்சம் பழங்கள் வழங்கும் நிகழ்வு

அஷ்ஷேக் கைஷான் ரஷாதி அவர்களின் தலைமையின் கீழ் ப.உ. அல்ஹாஜ் இஷாக் ரஹுமான், Dr.சனிக், Dr. சாபி சிஹாப்தீன் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டு இயங்கும்…

Read More