Breaking
Wed. May 15th, 2024

திருகோணமலை மாவட்ட மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களுடனான சந்திப்பில் அமைச்சர் ரிஷாட்!

-ஊடகப்பிரிவு- நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் திருகேணமலை மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில், மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை, அகில இலங்கை…

Read More

“தலைகளை எண்ணி மொத்த வியாபாரம் செய்யும் கேவலமான அரசியல் கலாச்சாரத்துக்கு முடிவுகட்ட முன்வாருங்கள்” அம்பாரை முஸ்லிம்களுக்கு அமைச்சர் ரிஷாட் அழைப்பு!

-சுஐப் எம்.காசிம்- முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்க வந்த கட்சியானது, தலைகளை எண்ணி மொத்த வியாபாரம் செய்து, சமுதாயத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கும் துரதிஷ்ட…

Read More

‘நாங்கள் வடித்த கண்ணீருக்கு விடிவு பிறந்துள்ளது’ ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு வேட்பாளர் கலந்துரையாடலில் ஜவாத் தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு- அமைச்சர் ரிஷாட் பதியுதீன் என்ற தனிமனித ஆளுமையில்  கொண்டிருக்கும் நம்பிக்கையினாலேயே, நாம் அவருடன் இணைந்து பணியாற்ற திடசங்கற்பம் பூண்டுள்ளோம் என்று முன்னாள் பிரதி…

Read More

மக்கள் காங்கிரஸின் அம்பாரை மாவட்ட வேட்பாளர்களுடனான சந்திப்பில் அமைச்சர் ரிஷாட்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் அம்பாரை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பு மற்றும் கொள்கை விளக்க நிகழ்வும் …

Read More

மருதமுனை இளைஞர் அணியுடனான சந்திப்பில் அமைப்பாளர் சித்தீக் நதீர் பங்கேற்பு!

–ஏ.எச்.எம்.பூமுதீன்– மருதமுனை இளைஞர் குழுவினருக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மருதமுனை அமைப்பாளரும், நாவிதன்வெளி மற்றும் மருதமுனை பிரதேச இளைஞர் அமைப்பாளருமான சித்தீக் நதீருக்கும்…

Read More

மக்கள் காங்கிரஸின் கொள்கை விளக்க ஒன்றுகூடல்!

-ஊடகப்பிரிவு- எதிர்வரும் நிந்தவூர்  உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்  ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் சார்பில்  போட்டியிடவிருக்கும் வேட்பாளர் அறிமுகமும், கொள்கை விளக்க ஒன்று கூடலும் தலைமை…

Read More