Breaking
Fri. May 17th, 2024

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு புனரமைப்பு செய்யப்பட சாவற்கட்டு கிராமத்திற்கான 1.5 மில்லியன் பெறுமதியான கொங்கிரீட் விதியினை திறந்து வைத்தார்

முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் கம்பெரலிய திட்ட ஒதுக்கீட்டில் இருந்து ரூபாய் 1.5 மில்லியன்…

Read More

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மன்னார் சவுத்பார் கிராமத்திற்கான 1 மில்லியன் பெறுமதியான கொங்கிரீட் பாதையினை திறந்துவைத்தார்

முன்னால் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் கம்பெரேலிய வேலைத்திட்டத்தின் கீழ் ரூபாய் 1 மில்லியன் பெறுமதியில்…

Read More

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகப் பிரச்சினையில் தலையிட்டு வியாழேந்திரன், கருணா போன்றவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜியாகி விட்டனர் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகப் பிரச்சினையில் தலையிட்டு வியாழேந்திரன், கருணா போன்றவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜியாகி விட்டனர் என அகில இலங்கை மக்கள்…

Read More

அதுரலியே தமிழ்-முஸ்லிம் இனக்கலவரத்தை உருவாக்க முயற்சிக்கிறார் – பாராளுமன்றில் அப்துல்லா மஃறூப் எம்.பி

அதுரலியே தமிழ்-முஸ்லிம் இனக்கலவரத்தை உருவாக்க முயற்சிக்கிறார் - பாராளுமன்றில் அப்துல்லா மஃறூப் எம்.பி கிழக்கில் தமிழ் மக்களின் காணிகளை முஸ்லிம்கள் அபகரிப்பதாக அதுரலியே ரத்ன…

Read More

விமலின் மூளையை பரிசோதிக்கவும் –ரிஷாத் பாராளுமன்றத்தில் கோரிக்கை

பாராளுமன்ற உறுப்பினர்  விமல் வீரவன்சவின் மூளையை பரிசோதிக்க வேண்டுமென்று  முன்னாள் அமைச்சர்ரிஷாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் வேண்டுகோள் ஒன்றை விடுத்தார். பாராளுமன்றத்தில் இன்று (18) உரையாற்றிய…

Read More

வாக்களித்த மக்களின் நலனும், சமூக மேம்பாடுமே எமது நோக்கம்! அபிவிருத்தியால் இன்னும் மிளிரும் எமது பிரதேசம்!! – இஸ்மாயில் எம்.பி. சூளுரை

"திகாமடுல்ல மாவட்ட மக்கள் என்னை ஆதரித்து, அங்கீகரித்து கடந்த பராளுமன்றத் தேர்தலில் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை அளித்தமையை என்றும் மறவாமல் இருக்கின்றேன்." -…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் நிதி ஒதுக்கீட்டில் எருக்கலம்பிட்டி கிராமத்திற்கான விதிப்புனரமைப்பு பணிகள் ஆரம்பம்…

மன்னார் பிரதேசபை உறுப்பினர் மஹிஷா அவர்களின் வேண்டுகோளில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில்…

Read More

இலங்கை முஸ்லீம்கள் ஜம்யதுல் உலமாவின் வழிகாட்டலை மீறி எதிர்காலத்தில் எவரும் செயற்படுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் சமகால அரசியல் நிலைப்பாடு தொடர்பாக மக்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டத்தில் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை முஸ்லீம்கள் அகில இலங்கை ஜம்யதுல் உலமாவின் வழிகாட்டலை மீறி எதிர்காலத்தில் எவரும் செயற்படுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர்…

Read More

மஞ்சன்தெடுவாய் பிரதேசத்தில் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு வீதிகள் கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி கலந்துகொண்டார்.

மஞ்சன்தெடுவாய் பிரதேசத்தில் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் 20லட்சம் நிதி ஒதுக்கீட்டின் மூலம் இரு வீதிகள் புணரமைக்கப்பட்டு மக்களின் பாவணைக்கு கையளிக்கும் நிகழ்வு 16.06.2019 இணைப்பாளர்…

Read More

முள்ளிப்பொத்தானை அல்_ஹிஜ்ரா மத்திய கல்லூரிக்கான பார்வையாளர் அரங்கு

திருகோணமலை மாவட்டம் தம்பலகம பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை அல்ஹிஜ்ரா மத்திய கல்லூரிக்கான பார்வையாளர் அரங்குக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இடம் பெற்றுள்ளது. குறித்த…

Read More

கோறைப்பற்றுவில், 50 வீட்டுத்திட்டம் ஆரம்பித்துவைப்பு

மட்டக்களப்பு, கோறளைப் பற்று வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கேணிநகர் 50 செமடசெவண வீட்டு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று 14.06.2019 கிராம…

Read More

‘ரண் மாவத்’ அபிவிருத்திகள் சம்மாந்துறையில் ஆரம்பிப்பு..!

‘ரண் மாவத்’ அபிவிருத்திப் பணிகளின் கீழ் அம்பாறை 3ஆம் வீதி - முதலாம் குறுக்குத் தெரு - மகளிர் பாடசாலை வீதிகளின் 1150 மீற்றர் காபட்…

Read More