Breaking
Thu. May 2nd, 2024

சம்மாந்துறை மண்ணின் தேர்தல் முடிவுகள் மாஹிரின் வெற்றியை உறுதி செய்கிறது – சம்மாந்துறையில் பெரு வெற்றிக்கு தயாராகும் மயில்

சம்மாந்துறை அரசியலில் மு.மா.ச.உறுப்பினர் மாஹிரின் நேரடிச் செல்வாக்கு 2008 ம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கின்றது. 2008 ம் ஆண்டு இடம்பெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தலில்…

Read More

எதிர்நீச்சலுடன் சுழியோடியே சமூக அபிலாஷைகளை வெல்ல வேண்டிய நிர்ப்பந்தம்..!

கடும்போக்குவாதம் உயிர்வாழும் வரை சிறுபான்மைச் சமூகங்களின் தலைவர்கள், எதிர்நீச்சலுடன் சுழியோடியே தமது சமூக அபிலாஷைகள், அடையாளங்களை அடைய வேண்டியுள்ளது. பல்லின சமூகங்கள் வாழும் எமது…

Read More

திகாமடுல்ல: மயிலின் ஆசனத்தை / ஆசனங்களை சிறிய ஊர்களும் சுவைக்க வாய்ப்புள்ளது..!

அம்பாறை மாவட்ட அரசியல் களம் மிகவும் சூடாக சென்று கொண்டிருக்கின்றது. மரத்தின் கோட்டைக்குள் மயிலின் ஆட்டத்தை அவதானிக்க முடிகிறது. அம்பாறை மாவட்டத்தில் மயில் கட்சியினரின்…

Read More

குருநாகல், குளியாப்பிட்டிய தேர்தல் தொகுதிக்கான அலுவலக திறப்பு விழா!

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், குருநாகல் மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடுகின்றது. அந்தவகையில், குருநாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டிய…

Read More

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அன்வர், மக்கள் காங்கிரஸின் திருமலை தொகுதி அமைப்பாளராக நியமனம்!

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை தேர்தல் தொகுதிக்கான அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தேசிய அமைப்பாளரும்,…

Read More

“ஐக்கியமும் இறை பிரார்த்தனையுமே சதிகாரர்களை தோற்கடிக்க சரியான மார்க்கம்” – வவுனியாவில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்!

19 வருட அரசியல் பணியில் வெறுமனே அபிவிருத்திச் செயற்பாடுகள் மாத்திரமின்றி, சமூகம் சார்ந்த விடயங்களில் சாத்தியமானவற்றை சாதித்திருக்கின்றோமென்ற மன நிறைவுடன் தொடர்ந்தும் பயணிப்பதாக என்ற…

Read More

‘மக்களின் தேவைகள், சமூகம் சார்ந்த விடயங்களில் தொடர்ந்தும் உழைப்போம்’ – வவுனியாவில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்!

சமூக இடைவெளி மற்றும்  தேர்தல் தொடர்பான சுகாதார விதிமுறைகள் எதிர்க்கட்சிகளுக்கு மாத்திரமே பிரயோகிக்கப்படுவதாகவும், ஆளுந்தரப்பு அவற்றை ஒரு பொருட்டாகக் கருதாமல், சுயாதீனமாக தேர்தல் நடவடிக்கைகளை…

Read More

‘ “அகதி” என்ற அவப்பெயருடன் வந்தவர்களுக்கு கௌரவத்தை பெற்றுக்கொடுப்பதில், மக்கள் காங்கிரஸ் பெரும்பணி ஆற்றியுள்ளது’ – புத்தளம், தில்லையடியில் முன்னாள் அமைச்சர்  ரிஷாட்!

“அகதி” என்ற அவப்பெயருடன் தென்னிலங்கை வந்த மக்களை, கௌரவமாகவும் அந்தஸ்துடனும் வாழவைத்ததில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெரும்பங்காற்றி இருப்பதாக அதன் தலைவர் ரிஷாட்…

Read More

“சவால் நிறைந்த காலகட்டத்தில் சிறுபான்மை மக்களின் அதிகரித்த பிரதிநிதித்துவமே நன்மை பயக்கும்” – முதன்மை வேட்பாளர் வை.எல்.எஸ்.ஹமீட்!

காலாகாலமாக அம்பாறை மாவட்ட மக்கள் வாக்களித்தவர்கள், வென்று பாராளுமன்ற கதிரையை சூடாக்கியதை தவிர வேறு எந்த உரிமையையும் இம்மாவட்ட மக்களுக்கு பெற்றுக்கொடுக்கவில்லை என முதன்மை…

Read More

வேட்பாளர் முஷாரப்பை ஆதரித்து ஹிதாயபுரத்தில் இடம்பெற்ற கூட்டம்!

திகாமடுல்ல மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் சட்டத்தரணி முஷாரப்பை ஆதரித்து, ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம், நேற்று (26) பொத்துவில், ஹிதாயபுரம்…

Read More

சாட்சியமளிக்க அனுமதி கோரி, ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ரிப்கான் பதியுதீன் கடிதம்!

பயங்கரவாதி சஹ்ரான் தப்பித்துச் செல்வதற்கு உதவியதாக பாதுகாப்புத் துறையின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் அளித்த கருத்துக்கு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும்…

Read More

மு.க வின் தம்பலகாமம் பிரதேச சபை உறுப்பினர் மக்கள் காங்கிரஸில் இணைவு!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தம்பலகாமம் பிரதேச சபை  உறுப்பினர் ஹமீட் றஹீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டார் . திருகோணமலை…

Read More