Breaking
Fri. May 17th, 2024

‘ஞானசார தேரர் குற்றஞ்சாட்டுபவர்கள் அனைவரையும் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைக்கு அழைத்து, உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும்’ – முன்னாள் அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள்!

இஸ்லாத்துக்கு எதிராகவும் இஸ்லாமிய தஃவா அமைப்புக்களுக்கு எதிராகவும் ஞானசார தேரர் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதால், அவரது குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட அனைவரையும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு…

Read More

சம்மாந்துறையை கௌரவப்படுத்திய மயிலுக்கு சம்மாந்துறை மக்கள் செய்யப்போகும் பிரதியுபகாரம் என்ன..? களங்கம் துடைப்பார்களா…?

சம்மாந்துறைகென்று பல தனித்துவங்களுள்ளன. அது அரசியல் ஜாம்பவான்கள் பலரை பிரசவித்த ஊர். இதிலுள்ள அரசியல்வாதிகளும், மக்களும் எப்போதும் நாகரீகமான பண்புகளையே வெளிப்படுத்தியுள்ளனர். கடந்த பாராளுமன்ற…

Read More

சமகால அரசியலும் முஸ்லிம்களும்..! – கவிஞர் கால்தீன்-

நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் சிங்கள அதி பெரும்பான்மையான கட்சி, அரசாங்கத்தை அமைக்கும் போது, சிறுபான்மைச் சமூகத்தின் இலட்சியங்கள் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அதேபோன்று, சிறுபான்மைக் கட்சிகளின் நிலையும்…

Read More

சதிவலைகளை அறுத்தெறிந்து சமூகத்துக்காக வீறுநடை போடும் தலைவன்!

தனது சிறுவயது முதலே பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து, அதனை எதிர்த்துப் போராடி, இன்று தமிழ் பேசும் மக்களின் சிறந்த தலைவர்களில் ஒருவராக திகழ்கிறார் அகில…

Read More

‘கட்சிகளின் கொள்கைகள், வேட்பாளர்களின் கருத்துக்கள் மக்களிடம் தடங்கலின்றி சென்றடைய ஆணைக்குழு வழிசமைக்க வேண்டும்’ – வவுனியாவில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்!

பொதுத்தேர்தல் நீதியானதாகவும் நேர்மையான முறையிலும் நடைபெறும் வகையில் அதனை உறுதிப்படுத்தி, செயற்பாடுகளை முன்னெடுக்கும் நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொள்ள வேண்டுமென மக்கள் காங்கிரஸ் தலைவரும்…

Read More

இடம்பெயர்ந்த வடக்கு மக்களுக்கான கொரோனா இடர்கால கொடுப்பனவை துரிதமாக வழங்க நடவடிக்கை!

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த நிலையில், புத்தளத்தில் வாழும் மக்களுக்கான 5000 ரூபா இடர்கால கொடுப்பனவுகள் இவ்வாரம் வழங்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது. கொரோனா வைரஸ் தொற்றினால் நாட்டில் ஏற்பட்ட…

Read More

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் தெல்தோட்ட முஸ்லிம் கிராமத்தில் சுகாதார மத்திய நிலையம் திறந்து வைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், கண்டி மாவட்ட, பாத்த ஹேவாஹெட்ட பிரதேசத்தின், தெல்தோட்ட முஸ்லிம் கொலனிக்கான சுகாதார…

Read More

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனினால் அக்கரைப்பற்று விளையாட்டுக் கழகங்களுக்கு நிதி ஒதுக்கீடு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அக்கரைப்பற்று அமைப்பாளரும் பிரபல தொழிலதிபருமான ஏ.எஸ்.ஏ.பாஸித்தின் பெரும் முயற்சியினால், அக்கரைப்பற்றிலுள்ள 20 விளையாட்டுக் கழகங்களுக்கு சுமார் பத்து இலட்சம்…

Read More

சட்ட முதுமாணி தலைமையில் உயரிய அரசியல் கலாச்சாரத்துக்கு மக்கள் ஆணை கோருகிறது மயில்!

நாம் எம்மை ஆள்பவர்கள் தொடர்பில் அக்கரையற்றவர்களாவே இருக்கின்றோம். யார், யாரோவெல்லாம் எம்மை ஆள்கின்றனர். சற்றேனும் சிந்திப்பதில்லை. எப்படி எம் சந்ததிகள் சீரிய பாதையில் பயணிப்பது.…

Read More

‘இடம்பெயர்ந்த மக்களுக்கும் கொரோனா இடர் கொடுப்பனவு கிடைக்க வழி செய்யுங்கள்’ – பிரதமரிடம் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் கோரிக்கை!

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த நிலையில் புத்தளம் மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு, இதுவரைக்கும் வழங்கப்படாமல் இருக்கின்ற 5000 ரூபா கொடுப்பனவினை, அம்மக்கள் பெற்றுக்கொள்வதற்கு தடையாக இருப்பவர்கள் தொடர்பில்…

Read More

“பேராசியர் ஹூலை சுதந்திரமாக செயற்பட வழிவிடுங்கள்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள்!

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசியர் ரத்னஜீவன் ஹூல் மீது, அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும், சுயாதீன ஆணைக்குழு உறுப்பினர் மீதான இவ்வாறான…

Read More