Breaking
Sun. Apr 28th, 2024

பாரிய அன­கொண்டா பாம்­பொன்று பிரே­ஸிலில் பிடிக்­கப்­பட்­டுள்­ளது. இதன் நீளம் 33 அடி­க­ளாகும்.

பிரே­ஸிலின் வட பிர­ாந்தி­யத்­திலுள்ள பாரா மாநி­லத்தில் அணைக்­கட்டு நிர்­மாண நட­வ­டிக்­கை­யின்­போது இந்த அன­கொண்டா கண்­டு பி­டிக்­கப்­பட்­டது. அணைக்­கட்டை நிர்­மா­ணிப்­ப­தற்­காக குகை­யொன்றை நிர்­மாண ஊழி­யர்கள் வெடி­வைத்து தகர்த்த போது இப்­ பாம்பு வெளி­வந்­த­தாக கூறப்­ப­டு­கி­றது.

இந்த அன­கொண்டா 63 தொன் எடையைக் கொண்­டி­ருந்­தது. அதன் உடல் விட்டம் சுமார் 3 அடி­க­ளாகும். உலகில் இது­வரை பிடிக்­கப்­பட்ட மிகப்­பெ­ரிய பாம்­பு­களில் ஒன்­றாக இது இருக்­கலாம் எனக் கரு­தப்­ப­டு­கி­றது.

இப்­ பா­ரிய அன­கொண்டா பிடிக்­கப்­பட்­டதும் நிர்­மாண ஊழி­யர்கள் சங்­கி­லி­களால் பாரம் தூக்கி (கிரேன்) ஒன்­றுடன் கட்டி வைத்­தனர். இந்த அன­கொண்டா இறந்­து­விட்­ட­தாக கூறப்­ப­டு­கி­றது.

இந்த அன­கொண்­டாவை அதன் காட்டில் வசிப்­ப­தற்கு அனு­ம­திக்­காமல் கொன்­று­விட்­டமை குறித்து பலர் விமர்சித்துள்ளனர்.

19564a1 195641474873131_anaconda

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *