Breaking
Fri. May 10th, 2024

அம்­பாறை மாவட்டத்தில் நிலவும் வெப்­ப­மான கால நி­லை­யினால்  நீர்த் ­தட்­டுப்­பாடு நில­வு­கி­றது.   கடந்த இரண்டு மாத ­கா­ல­மாக மழை­வீழ்ச்சி கிடைக்­காதன் கார­ண­மாக மலைப்­ பி­ர­தேச காடுகள் வரண்டு காணப்­ப­டு­வ­தினால் வன ஜீவரா­சிகள் நீர் உணவு தேடி மக்கள் குடி­யி­ருப்பு பிர­தே­சங்­களில் அலைந்து திரி­கின்­றன. நீர்­நி­லைகள் வற்­றி­யதால் முத­லை­களும் வெளியே வந்துள்ளன.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *