புழியடி வீதி விரைவில் அபிவிருத்தி இஸ்மாயில் எம்.பி.

சம்மாந்துறை செந்நெல் கிராமம் – 2 இல் அமைந்துள்ள புழியடி வீதியின் நிலைமையினை பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் அவர்கள் உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர். குறித்த வீதியின் அவல நிலையை செவியுற்ற பாராளுமன்ற உறுப்பினர் உடனடியாக குறித்த வீதியின் நிலைமையினை நேரில் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து இன்னும் சில காலங்களில் குறித்த வீதியினை அபிவிருத்தி செய்யவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரதேசவாசிகளிடம் உறுதியளித்தமையும் குறிப்பிடத்தக்கது

Read More

உதுமான் வித்தியாலயத்தின் 1வது வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

மீராவோடை உதுமான் வித்தியாலயத்தின் 1வது வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி 26.02.2020 புதன்கிழமை அதிபர் முபாரக் தலைமையில் மீராவோடை அல் ஹிதாயா பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வுக்கு பிரதிக் கல்விப் பணிப்பாளர்அஜ்மீர், பிரதேச சபை உறுப்பினர் நெளபர், கோட்டக் கல்விப் பணிப்பாளர் அஹ்சாப், முன்னாள் தவிசாளர் ஹமீட், உதவி கல்விப் பணிப்பாளர் , ஜாபீர் கரீம், ஆசிரியர் ஆலோசகர் சித்தீக், அதிபர்கள்,…

Read More

போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இணைத் தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதேச செயலக செயலாளர் என். வில்வரெட்னம் , மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Read More

நாஜி ஆட்சியாளர்களால் மறுக்கப்பட்ட 102 வயது பெண்மணிக்கு பி.எச்.டி பட்டம்

ஜெர்மனியை சேர்ந்தவர் இன்ஜ்போர்க் ஸில்ம் ரபோபோர்ட். தற்போது இவருக்கு 102 வயது ஆகிறது. பிறந்த குழந்தைகள் பராமரிப்பு நிபுணரான இவர் கடந்த 1938–ம் ஆண்டில் ‘பி.எச்.டி.’ ஆராய்ச்சி பட்டப்படிப்பு மேற்கொண்டார். அப்போது ஜெர்மனியை ‘நாஜி’ படைகள் ஆட்சி செய்தன. இவர் பி.எச்.டி. ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டது. இதனால் அவரது முயற்சி தடைபட்டது. இதற்கிடையே இரண்டாம் உலகப் போருக்கு பின் அங்கு நாஜிக்களின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் இவர் தொடர்ந்து பி.எச்.டி. பட்டம்…

Read More

நிஷா பிஷ்வால் – அமைச்சர் றிஷாத் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மத்திய தெற்காசிய பிராந்தியங்களுக்கான, அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வால் அவர்களை, செயற்பாட்டுக்குழுவினர் நேற்று (13) மதிய போசனத்தின் போது சந்தித்து உரையாடினர். இந்த சந்திப்பின் பின்னர் அமைச்சர் றிசாத் பதியுதீன், அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளருக்கு கைலாகு கொடுத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Read More

கலிமா சொன்ன முஸ்லிம்கள் UNP க்கு வாக்களிக்கமாட்டார்கள் – அஸ்வர்

அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க இஸ்­லாத்­தையும், முஸ்­லிம்­க­ளையும் அடிப்­படை வாதி­க­ளாகச் சித்­தி­ரித்து எழுதிய அல்–­ஜிஹாத் அல்–கைதா எனும் புத்­த­கத்தை கிழித்து தீயிட்டு கொளுத்­திய முன்னாள் முஸ்லிம் விவ­கார அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் அப்­புத்­த­கத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தடை­செய்ய வேண்­டு­மெ­னவும் கோரிக்கை விடுத்தார். நேற்­றுக்­காலை பம்­ப­லப்­பிட்­டி­யி­லுள்ள பர்ல் கிராண்ட் ஹோட்­டலில் நடை­பெற்ற ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அஸ்வர் குறிப்­பிட்ட வேண்­டு­கோளை விடுத்தார். அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க எழு­த­ியுள்ள அல்–­ஜிஹாத், அல்–­கைதா என்ற புத்­த­கத்தில் இலங்­கையில்…

Read More

இஸ்ரேலிய ஐஸ் கரீம் உற்பத்திகளை மிதிக்கும் பாலஸ்தீன இளைஞர்கள்

Abusheik Muhammed ரமல்லாவில் பாலஸ்தீன இளைஞர்கள் இஸ்ரேலிய மக்களின் ஐஸ்க்ரீம் உணவுப்பொருட்களை தூக்கி வீசி காலில் மிதித்து எதிர்ப்பை பதிவு செய்தனர்..

Read More

புத்தளம் E வலய முன் பள்ளி சிறார்களுக்கான விளையாட்டுப் போட்டி பிரதம அதிதியாக ரிஷாட் பதியுதீன்

புத்தளம் E வலய முன் பள்ளி சிறார்களுக்கான விளையாட்டுப் போட்டி புத்தளம் நாலாம் கட்டை மொஹிதீன் நகரில்  இடம்பெற்ற போது பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். பொறுப்பாசிரியர் ஜஸ்மின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் அமைச்சரின் இணைப்புச் செயலாளர்முஜாஹிர், இணைப்பாளர் ரிபாஸ், மற்றும் முன் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read More

இலங்கையில் பாரிய கட்டுமான நடைமுறைகளை வலுப்படுத்த தாய்லாந்தின் சியாம் சிமெந்து நிறுவனம் ஒன்றிணைந்துள்ளது!

இலங்கையில் ஒரேயொரு சிமெந்து உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனமாக சியாம் சிமெந்து நிறுவனம் தன்னை முழுமையாக ஒருங்கிணைத்துள்ளது! -ஊடகப்பிரிவு- ‘இன்சீ’ (INSEE) சிமெந்து உற்பத்தி மற்றும் விநியோகக் குழுவோடு இணைந்து இலங்கையில் பாரிய கட்டுமான நடைமுறைகளை வலுப்படுத்த நாங்கள் ஒன்றினைந்துள்ளோம்’ என இன்சீ சிமெந்து உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனத்தின் நிறைவேற்றுத் துணைத் தலைவரும், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளருமான ஜான் குனிக் தெரிவித்தார். கைத்தொழில் மற்றும்  வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற தேசிய தொழில் அபிவிருத்தி அதிகார…

Read More

சவூதியில் இலங்கை பெண்ணுக்கு இன்று மரண தண்டனை – சுமந்திரன் எம்.பி.

முறையற்ற உறவு தொடர்பில் சவூதியில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள இலங்கை பெண்ணுக்கு இன்று தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சவூதி சட்டத்தின்படி அவருக்கு கல்லால் எறிந்து இந்த தண்டனை நிறைவேற்றப்படும் என்று இன்று (04) நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று சவூதியில் 50பேருக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ள போதும் இலங்கைப் பெண்ணின் பெயர் அதில் இருக்கவில்லை என்று நேற்று வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் துறை…

Read More

காத்தான்குடி நகரசபை தேசிய பட்டியல் பிரிப்பு!

(முர்ஷிட்  கல்குடா) காத்தான்குடி நகர சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசிய பட்டியல் ஆசனத்தை போட்டியிட்ட வேட்பாளருக்கு தலா ஒவ்வொரு வருடம் என்ற அடிப்படையில் வழங்கும் வகையில், ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று (28) காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எஸ்.மாஹிர் இல்லத்தில் இடம்பெற்றது. இதன்போது, எஸ்.மாஹிர் (தாறுஸ்ஸலாம் வட்டாரம்), எம்.ஜௌபர்கான் (மீராபள்ளி வட்டாரம்), முகைதீன் சாலி (அல்-அக்ஸா வட்டாரம்), எஸ்.சப்ரி (நூறாணியா வட்டாரம்) ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். அகில இலங்கை மக்கள்…

Read More