Breaking
Fri. May 17th, 2024

உலமாக்களே, உங்களில் இருவர் உங்களுக்காக மயிலில்; அவமானப்படுத்திவிடாதீர்கள்..!

இம் முறை அம்பாறை மாவட்ட அ.இ.ம.காவின் வேட்பாளர் பட்டியல் மிக அழகானது. பல் துறை சார் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இக் கட்சியில் மார்க்கத்தை கற்ற…

Read More

‘தேர்தல் களமென்பது அரசியல்வாதிகளால் ”ஜனநாயக தேர்தல்” என்ற நிலைமாறி, பணம் புரளுகின்ற ”பண நாயக தேர்தல்” நிலையை உருவாக்கியுள்ளது’ – முதன்மை வேட்பாளர் வை.எஸ்.எஸ். ஹமீட்!

தற்போதைய தேர்தல் களமென்பது அரசியல்வாதிகளால் ”ஜனநாயக தேர்தல்” என்ற நிலை மாறி, பணம் புரளுகின்ற ”பண நாயக தேர்தல்” நிலையை உருவாக்கியுள்ளமையால், நேர்மையான அரசியல்…

Read More

“சமாதானத்தை நேசிக்கின்ற சக்திகளே சஜித்துடன் கைகோர்த்துள்ளனர்”- முல்லைத்தீவில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்!

இன ஐக்கியத்தையும் சமூகங்களுக்கிடையிலான சமத்துவம் மற்றும் சமாதானத்தையும் நேசிக்கின்ற சக்திகளே சஜித் பிரேமதாஸவுடன் கைகோர்த்திருப்பதாகவும், சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேதம் ஒழிந்து, நாட்டைக் கட்டியெழுப்ப…

Read More

‘கடந்தகால நல்ல பணிகளை மீட்டிப்பார்த்து புள்ளடியிடுங்கள்’- முல்லைத்தீவில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்!

தேசிய ரீதியில் ஜனநாயகத்தைக் கட்டியெழுப்ப ஆர்வமுடன் உழைத்துவரும் சஜித் பிரேமதாஸவின் கரங்களைப் பலப்படுத்தும் வகையில், முல்லைத்தீவு மாவட்ட மக்கள் தமது வாக்குகளை தொலைபேசி சின்னத்துக்கு…

Read More

‘வன்னிச் சமூகங்களை குழப்பி வாக்கு வேட்டையாட சிலர் சதி; சோரம் போகாது துணிந்து நில்லுங்கள்’ – மன்னாரில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்!

சிறுபான்மைச்  சமூகங்களை அச்சுறுத்தி, பிரித்தாண்டு பெரும்பான்மைச் சமூகத்தின் வாக்குகளைப் பெறத் துடிப்போரைத் தோற்கடிப்பதற்கு, தொலைபேசிச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்…

Read More

‘கொரோனாவை அழிப்பதை விட முஸ்லிம் தலைமைகளை அடக்குவதே அரசின் இலக்கு’ – மன்னாரில் சஜித் பிரேமதாஸ!

கொரோனாவை அழிப்பது இந்த அரசாங்கத்தின் இலக்கல்ல என்றும். முஸ்லிம் தலைமைகளை அடக்கி, ஒடுக்கி, அவர்களை சிறைப்படுத்தி, துவம்சம் செய்வதே அதன் நோக்கம் எனவும் ஐக்கிய…

Read More

சமூகத் தலைமைகளை பலவீனப்படுத்த வாடகை வேட்பாளர்கள் இறக்குமதி; சிந்தித்து செயற்படுமாறு வவுனியால் மக்கள் காங்கிரஸ் தலைவர் அறிவுரை!

வன்னி மாவட்டத்தில் மக்களின் வாக்குகளைக் கூறுபோட்டு, காலாகாலமாக பணியாற்றி வரும் சமூகத் தலைமைகளை இல்லாதொழிக்கும் சக்திகள் குறித்து, தேர்தலில் விழிப்பாக இருக்க வேண்டுமென்று மக்கள்…

Read More

சம்மாந்துறை மண்ணின் தேர்தல் முடிவுகள் மாஹிரின் வெற்றியை உறுதி செய்கிறது – சம்மாந்துறையில் பெரு வெற்றிக்கு தயாராகும் மயில்

சம்மாந்துறை அரசியலில் மு.மா.ச.உறுப்பினர் மாஹிரின் நேரடிச் செல்வாக்கு 2008 ம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கின்றது. 2008 ம் ஆண்டு இடம்பெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தலில்…

Read More

எதிர்நீச்சலுடன் சுழியோடியே சமூக அபிலாஷைகளை வெல்ல வேண்டிய நிர்ப்பந்தம்..!

கடும்போக்குவாதம் உயிர்வாழும் வரை சிறுபான்மைச் சமூகங்களின் தலைவர்கள், எதிர்நீச்சலுடன் சுழியோடியே தமது சமூக அபிலாஷைகள், அடையாளங்களை அடைய வேண்டியுள்ளது. பல்லின சமூகங்கள் வாழும் எமது…

Read More

திகாமடுல்ல: மயிலின் ஆசனத்தை / ஆசனங்களை சிறிய ஊர்களும் சுவைக்க வாய்ப்புள்ளது..!

அம்பாறை மாவட்ட அரசியல் களம் மிகவும் சூடாக சென்று கொண்டிருக்கின்றது. மரத்தின் கோட்டைக்குள் மயிலின் ஆட்டத்தை அவதானிக்க முடிகிறது. அம்பாறை மாவட்டத்தில் மயில் கட்சியினரின்…

Read More

குருநாகல், குளியாப்பிட்டிய தேர்தல் தொகுதிக்கான அலுவலக திறப்பு விழா!

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், குருநாகல் மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடுகின்றது. அந்தவகையில், குருநாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டிய…

Read More

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அன்வர், மக்கள் காங்கிரஸின் திருமலை தொகுதி அமைப்பாளராக நியமனம்!

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை தேர்தல் தொகுதிக்கான அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தேசிய அமைப்பாளரும்,…

Read More