Breaking
Sat. Dec 6th, 2025

வாழ்க்கையை வாழத் தெரியாத ரிஷாட் பதியுதீன்! எஸ். ஹமீத்

  அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு ஹமீத்திடமிருந்து ஒரு கடிதம்!  பரிதாபத்திற்குரிய இலங்கை முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளுக்காகவும் விடுதலைக்காகவும் நெஞ்சம் நிமிர்த்தி களத்தில் நின்று போராடும்…

Read More

‘இன‌வாதிக‌ளை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கும் அமைச்ச‌ர் ரிசாத் ப‌தியுதீன் த‌லைமையிலான‌ ம‌க்க‌ள் காங்கிர‌ஸ் க‌ட்சியை ப‌ல‌ப்ப‌டுத்த‌ முன்வர வேண்டும்’ உலமா கட்சித் தலைவர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத்!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என‌ அனைத்து முஸ்லிம் க‌ட்சிக‌ளும் ஐக்கிய தேசியக் கட்சியுட‌ன் இணைந்தே உள்ள‌ன‌…

Read More

மக்கள் காங்கிரஸ் வேற்பாளரை ஆதரிக்கும் புதுவெளி வட்டார மக்கள்!

ஏ.எம்.ரிஸாத் நடைபெறவிருக்கும் முசலி பிரதேச சபை தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பாக, புதுவெளி வட்டாரத்தில் போட்டியிடும் அப்துர் ரஹ்மான் மெளலவியை…

Read More

“கல்முனை மாநகரம் இம்முறை மக்கள் காங்கிரஸ் வசம். மக்கள் மீது பூரண நம்பிக்கை உண்டு” ஜவாத்!

-ஊடகப்பிரிவு- பல்லாண்டு காலமாக வினை திறன் அற்றவர்களிடம் சிக்கி சீரழிந்து வீழ்ச்சி அடைந்திருக்கும் கல்முனை மாநகரத்தை, வினை திறன் உள்ளவர்களின் கைகளில் கொடுத்து அழகுற…

Read More

சாய்ந்தமருது மக்களின் போராட்டம மு.கா கொச்சைப்படுத்துகிறது.. அ.இ.ம.கா கெளரவப்படுத்துகிறது..

  -துறையூர் ஏ.கே.மிஸ்பாஹுல் ஹக்- சாய்ந்தமருது மக்கள் தங்களது போராட்டத்தின் இன்னுமொரு வடிவமாக, நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சுயேட்சை குழுவொன்றை களமிறக்கியுள்ளனர். இவர்களின்…

Read More

“மக்கள் சேவைக்காகவே உருவான கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்” டாக்டர்.ஹஸ்மியா தெரிவிப்பு! 

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மக்களுக்காகவே உருவான கட்சி எனவும் ஏனைய அரசியல் கட்சிகளைப் போன்று கட்சித் தலைமையினதும், கட்சியினதும் தேவைகளைப் பூர்த்தி…

Read More

நீர்கொழும்பு மாநகர சபை வேட்பாளர்களை ஆதரித்த கூட்டம்!

-ஊடகப்பிரிவு- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் கம்பஹா மாவட்டத்தின்,  நீர்கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை  ஆதரித்து நடைபெற்ற…

Read More

நீர்கொழும்பு மாநகர சபை வேட்பாளர்களுடனான கலந்துரையாடல்!

-ஊடகப்பிரிவு- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில்  கம்பஹா மாவட்டத்தின், நீர்கொழும்பு மாநகர சபையில் போட்டியிடும் வேட்பாளர்கள்…

Read More

வருடாந்த மாணவர் வெளியேற்று விழா!

-ஊடகப்பிரிவு- கல்குடா சர்வதேச பாடசாலையின் வருடாந்த மாணவர் வெளியேற்று விழா நேற்று முன்தினம் (23) ஒட்டமாவடி, பாத்திமா பாலிக்கா மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது…

Read More

மருதமுனையில் பலமடையும் மயில்!

ஏ.எச்.எம். பூமுதீன் கல்முனை மாநகர சபையை கைப்பற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வியூகத்துக்குப் பக்கபலமாக செயற்பட மருதமுனை…

Read More

பாலமுனை வட்டார ஆலோசனைக் கூட்டம்!

-ஊடகப்பிரிவு- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்காக, பாலமுனை மின்ஹாஜ் வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, ஐக்கிய மக்கள்…

Read More

சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டோருக்கான உதவித் தொகை வழங்கல்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், அனுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய பிரதேச செயலகத்திற்குரிய (215 திவுல்வெவ கிராம சேவகர்…

Read More