மட்டு இளைஞனுக்கு ஆணுறுப்பினூடாக நெஞ்சினுள் பாய்ந்த கம்பி
சவூதியில் கட்டட வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மட்டக்களப்பைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் தவறுதலாக ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்துள்ளார். தற்போது, அவர் அவசர சிகிச்சைப் பிரிவில்…
Read More
All Ceylon Makkal Congress- ACMC
All Ceylon Makkal Congress- ACMC
சவூதியில் கட்டட வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மட்டக்களப்பைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் தவறுதலாக ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்துள்ளார். தற்போது, அவர் அவசர சிகிச்சைப் பிரிவில்…
Read Moreபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இலங்கையின் வரலாற்றை மீண்டும் எழுதும் யுகத்தை ஏற்படுத்த அணி திரளுமாறு நாட்டை நேசிக்கும் அனைவரிடமும் கோரிக்கை விடுப்பதாக அமைச்சர் ராஜித…
Read Moreஎதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுபலசேனா அமைப்பு, பொதுஜன முன்னணியூடாக 17 மாவட்டங்களில் போட்டியிடுவதாக அவ்வமைப்பின் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். களுத்துறை வேட்பாளர்…
Read Moreதேசிய சக்தி அமைப்பின் தலைவரும், பொதுபலசேனா அமைப்பின் செயற்பாடுகளை கடுமையாக எதிர்த்தவருமான வட்டரக்க விஜித் தேரர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகிறார்.…
Read Moreஎதிர்வரும் பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை முன்னாள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தலைமையில் முன்னாள் பிரதியமைச்சர் எஸ்.கணேசமூர்த்தி ஆகியோர் தாக்கல் செய்தனர்.
Read Moreமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பொத்துவில் SSP அப்துல் மஜீத் அ.இ.ம.கா இன் அம்பாறை மாவட்ட தலைமை வேட்பாளராக வேட்பாளர் நியமனப்பத்திரத்தை சற்று முன்னர்…
Read Moreபுறகஹதெனிய பொல்வத்தை கிராமத்தில் வசிக்கும் சகோதரர் ஹசன் அவர்களின் புதலவர் முஹம்மது ஹசன் ராஹீத் என்பவருக்கு வாய் பேசவும் காது கேட்வும் முடியாத நோயினால்…
Read Moreஐ.தே.கட்சியில் கொழும்பில் கேட்கும் வேட்பாளர்கள் விபரம். 1.ரணில் விக்கிரமசிங்க 2.ரவி கருணாநாயக்க 3.விஜயதாச ராஜபக்ச 4.ஹர்ஷா த சில்வா 5.ரோசி சேனாநாயக்க 6.எரான் விக்கிரமரட்ன…
Read Moreஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜெயந்த கொழும்பு மாவட்ட செயலகத்தில் சற்று முன்னர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். விமல் வீரவம்ச மற்றும்…
Read Moreசற்று முன் வவுனியா கச்சேரியில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் வேட்பு மனுவை சமர்ப்பித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளரும் அகில…
Read Moreகல்முனை மாநகர முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக சற்று…
Read Moreஅஷ்ரப் ஏ சமத் வன்னி மாவட்டத்தில் ஜ.தே.கட்சிப் பட்டியலில் யானைச் சின்னத்தில் முதன்மை வேட்பாளராக அ.இ.மக்கள் காங்கிரஸ் தலைவா் அமைச்சா் றிஷாத் பதியுதீன் தலைமையில்…
Read More