Breaking
Mon. May 6th, 2024

வீடு திரும்பிய மாணவர்கள, தமது பெற்றோரை தேடும் அவலம்

பாடசாலைக்கு சென்று வீடு திரும்பிய சுமார் 40 மாணவர்கள் வீடுகள் அனைத்தும் தரை மட்டமாகியதால் செய்வதறியாது தவிக்கின்றனர். அதே நேரம் தனது தாய் தந்தையரை…

Read More

”மண்சரிவு ஏற்பட்ட மீரியபெத்த கிராமத்தவர்கள், உயிருடன் இருப்பதற்கான நம்பிக்கை இல்லை” – அமைச்சர்

பாடசாலை சென்ற மாணவர்கள் மற்றும் தோட்ட தொழிலுக்காக சென்ற தரப்பினரை தவிர மண்சரிவு ஏற்பட்ட மீரியபெத்த கிராமத்தில் இருந்த ஏனைய அனைவரும் உயிருடன் இருப்பதற்கான…

Read More

நாட்டின் பாதுகாப்பு எனது பொறுப்பு, எவரது தாளங்களுக்கும் ஆடமாட்டேன் – கோத்தா

பிரிட்டனிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் கிறிஸ் நோனிஸ், பாதுகாப்பு செயலாளர் மற்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோர் வழங்கிய உத்தரவாதத்தினையடுத்து விரைவில் இலங்கை வரவுள்ளார்.…

Read More

அமைச்சர் றிஷாத் அனுதாபம்

எ.எச்.எம்.பூமுதீன் பதுளை மாவட்டத்தில் பல பகுதிகளில் இடம்பெற்றுள்ள மரணமடைந்த, காயமுற்ற மற்றும் பாதிப்புக்குள்ளகியுள்ள மக்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ள அ. இ. ம.கா…

Read More

பதுளை மண்சரிவு ; மீறியபெந்த தோட்டத்தைக் காணவில்லை (நான்காம் இணைப்பு)

ஹப்புத்தளை,  ஹல்துமுல்ல  மீறியபெந்த பிரதேசத்தில் இன்று காலை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த மூவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பதுளை…

Read More

மோடியை கொல்ல திட்டமிட்டிருக்கும் ISIS

இந்திய பிரதமர் நரேந்திர மோடி கேரளாவிற்கு விஜயம் மேற்கொள்ளும்போது கொலை செய்யப்போவதாக ஐ.எஸ். கள் கடிதம் மூலம் அச்சுறுத்தியுள்ளனர். திருவனந்தபுரம் தம்பனூரிலுள்ள பா. ஜ.…

Read More

வவுனியா பஸ் டிப்போவுக்கு அமைச்சர் றிஷாத் 10 பஸ்கள் வழங்கிவைப்பு (படங்கள் இணைப்பு)

ஊடகபிரிவு வவுனியா மாவட்ட பஸ்  டிப்போவுக்கு 10 பஸ்களை வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது. இந்த  நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து…

Read More

இவ்வாண்டில் சிறிலங்கா ரெலிகொம்மிற்கு அதிக இலாபம்!

இவ்வாண்டின் முதல் அரைப்பகுதியில் மட்டும் சிறிலங்கா ரெலிகொம் (SLT)  1324 மில்லியன் ரூபா இலாபமாக பெற்றுக் கொண்டுள்ளது என பாராளுமன்றத்தில் நேற்று (28) சமர்ப்பிக்கப்பட்ட…

Read More

புலி தாக்கி இறந்த இளைஞரின் மனைவி வழக்கு

டெல்லியில் புலி தாக்கி இறந்த இளைஞரின் மனைவி, ரூ.50 லட்சத்தை  இழப்பீடாக  வழங்க வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். டெல்லியில் உள்ள உயிரியல்…

Read More

இதுவரை 4 சடலங்கள் மீட்பு: ஏனையோர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை? (படங்கள் இணைப்பு)

ஹப்புத்தளை - ஹல்துமுல்ல - மீறியபெந்த பிரதேசத்தில் இன்று காலை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த மூவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய…

Read More

உலகில் முதல் ஜன்னல் இல்லாத விமானம் தயார்

உலகிலேயே முதன்முறையாக ஜன்னல் இல்லாத,  பயணிகள் வான்வெளியைப் பார்த்து ரசிக்கும் வகையில் வடி வமைக்கப்பட்ட விமானம் பயன் பாட்டுக்குவரவுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த புத்தாக்க செயல்முறை…

Read More

இலங்கையில் பக்கவாத நோயால் தினமும் 30 பேர் சாவு

இன்று உலக பக்கவாத நோய் தினமாகும். அதனை முன்னிட்டு சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் பக்கவாத நோய் காரணமாக இலங்கையில் தினமும் 30 பேர்…

Read More