Breaking
Thu. May 2nd, 2024

பிரேசில் நாட்டு மக்களுக்கு இந்திய பிரதமர் மோடி சுதந்திர தின வாழ்த்து

பிரேசில் நாட்டில் சுதந்திர தினம் கொண்டாடப்படுவதையொட்டி அந்நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். செப்டம்பர்...

ஜப்பான் வங்கிக்கும் இலங்கை முதலீட்டு சபைக்கும் இடையில் உடன்படிக்கை

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்ட ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இன்று பிற்பகல் விசேட விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்தாhர். ஜனாதிபதி...

சீனாவுடனான ஒப்பந்தம் உலக ஆடை வர்த்தகத்திற்கு பாரிய நன்மை!

எதிர்வரும் இலங்கை – சீனா ஒப்பந்தமானது 8 பில்லியன் அமெரிக்க டொலருக்கு குறையாத மாபெரும் உலக ஆடை வர்த்தகத்திற்கு இட்டுச்செல்லுவதோடு...

இலங்கை முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் குறித்தும் கவனம் – இளவரசர் அல் ஹூசெய்ன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பேரவையின் ஆணையாளர்...

ISIS இயக்கத்தில் 100 அமெரிக்க இளைஞர்கள் – பென்டகன் உறுதி

ஐஎஸ் இயக்கத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த சுமார் 100 இளைஞர்கள் உள்ளனர் என்று அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் உறுதி செய்துள்ளது....

”இலங்கை முஸ்லிம்கள் பிறநாட்டு போராட்டங்களை, இறக்குமதி செய்யவேண்டிய அவசியம் கிடையாது”

-மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்- இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள் பல்வேறு சிந்தனை முகாம்களில் இருந்தாலும் தங்களுக்குள் நிலவும் சிறு சிறு கருத்து...

உருளைக்கிழங்கு இறக்குமதிக்கு தடை

போட்டோ உருளைக்கிழங்கு இறக்குமதியை நேற்று நள்ளிரவு தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் தடை செய்வதற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது....

தங்க ஆபரண கடைத்தொகுதி புறக்கோட்டையில் திறந்து வைப்பு!

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள புறக்கோட்டை இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண கடைத் தொகுதி கடந்த வெள்ளிக்கிழமை (05)...

ஐ.எஸ். படையை ஒடுக்க நேட்டோ நாடுகள் உடன்பாடு

ஐ.எஸ் இன் நிதி ஆதாரங்களை முடக்கவும், அவர்களது செயல்பாடுகளை ஒடுக்கவும் நேட்டோ நாடுகளிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. நேட்டோ நாடுகளின் பாதுகாப்பு...

யசூசி அகாசி – ஜனாதிபதி சந்திப்பு

ஜப்பானின் இலங்கைக்கான விசேட தூதுவர் யசுசி அகாஷி சனிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடினார். எனினும், இதன்போது பேசப்பட்ட...

நோயாளியைப் பார்க்க சென்றவர் மயங்கி விழுந்து மரணம்

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை விடுதியில் சிகிச்சை பெற்று வரும் நண்பனின் தந்தையை பார்வையிடச் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர், அவ்விடத்திலேயே...

பொலிஸாருக்கு எதிராக களமிறங்கும் தனியார் பஸ் உரிமையாளர்கள்

பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனியார் பஸ் உரிமையாளர்கள் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். பொது நீதிக்கு முரணான வகையில் பொலிஸார்...