Breaking
Fri. Dec 5th, 2025

திவிநெகும மூலம் 1.8 மில்லியன் குடும்பங்கள் வறுமையிலிருந்து விடு­விப்­பு

வறு­மைக்கு எதி­ராகப் போராடி மக்­களின் வாழ்­வா­தா­ரத்­தினை மேம்­ப­டுத்த ஜனா­தி­பதி அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்ள ‘திவி­நெ­கும’ (வாழ்வின் எழுச்சி) வேலைத்­திட்டம் வறு­மையற்ற இலங்­கையை உரு­வாக்கும்...

பஹ்ரெயினிலுள்ள இலங்கையரை ஜனாதிபதி சந்திப்பு! அமைச்சர் ரிசாத் பதியுதீனும் பங்கேற்பு

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பஹ்ரெயின் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பஹ்ரெயினிலுள்ள இலங்கைத் தூதரகத்தினரால் நேற்று பிற்பகல்...

பொதுபலசேனாவுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு தடையாக இருந்தால் பதவி துறப்பேன்!

முஸ்லிம் மக்களுக்கு ஆதரவான எனது குரலை நசுக்குவதற்காகவே பொதுபலசேனா அமைப்பினர் எனது அமைச்சுக்குள் நுழைந்தார்கள். ஆனால் மேலும் ஒருபடி மேலே சென்று...

புலிகளை விடவும் மோசமான அமைப்பே பொதுபல சேனா! அமைச்சர் ரிசாத்

தமி­ழீழ விடு­தலைப் புலி­களை விடவும் மோச­மான ஒரு நிலை­மையை இந்த நாட்டில் கொண்டுவர பொது­பல சேனா அமைப்­பினர் முயற்­சிக்­கின்­றனர் என...

அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு ஜனாதிபதி பாராட்டு

வில்பத்து சரணாலயத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சட்டவிரோதமாக குடியேற்றங்களை ஆரம்பித்திருப்பதனால் வேறு சில அமைச்சுகள் இதுபற்றி முரண்பட்டிருக்கிறது என்றும் இதனால்...

முசலி பிரதேச சபை பொது பல சேனாவிற்கு எதிராக கண்ட தீர்மானம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் முசலி பிரதேச சபைதயின் மாதாந்த அமர்வு நேற்று (2014-04-24)  நடைபெற்றது.   இவ் அமர்வின் போது...

மறிச்சிக்கட்டி, மரைக்கார்தீவு காணிகள் வில்பத்து சரணாலயத்துக்குரியதல்ல- அமைச்சர் ரிஷாத் பதியுதீன்

முசலி பிரதேச செயலகத்துக்குரிய மறிச்சிக்கட்டி மரைக்கார்தீவு பகுதியில் 73 குடும்பங்கள் மீளக்குடியேறியுள்ள காணி வில்பத்து சரணாலயத்துக்குரிய பாதுகாப்பு பிரதேசம் என்பது...

பொதுபலசோனாவின் அடாவடித்தனத்தனம்! அமைச்சர் ரிசாத் கண்டனம்

அத்துமீறி அரசாங்க நிறுவனமான கைத்தொழில்,வணிகத்தறை அமைச்சுக்குள் நுழைந்து அங்கு முறையற்ற முறையில் நடந்து கொண்ட பௌத்த குருமார்களின் செயலினையும்,அதற்கு பின்னால்...

அமைச்சுக்குள் அத்துமீறி உள்நுழைந்து தேடுதல் நடத்திய பொதுபலசேனா

-சர்ஜூன் ஜமால்தீன்- அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அமைச்சுக்குள் பொது பல சேனா அமைப்பின் பிக்குமார் இன்று புதன்கிழமை (2014-04-23) காலை...

பொதுபல சேனா அமைப்பு உண்மைதான் சொல்கின்றார்களாக என பார்க்க சென்ற ஊடகவியாளர்களுக்கு அதிர்ச்சி.

  மரைக்கார் தீவு மக்களின் அவல நிலையினை நேரில் கண்ட ஊடகவியாளார்கள் சில ஊடகவியாளர்கள் கண்கலங்கின நிலையில் சர்வதேச மட்டத்தில்...

முன்பள்ளி சிறுவர்களுக்கு வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் பால்மா பக்கட்டுக்களை வழங்கி வைத்தார்

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட 16 முன்பள்ளிகளில் கல்வி கற்றும் முன்பள்ளிச்சிறுவர்களுக்கு பால்மா பக்கட்டுக்களை வடமாகாண சபை உறுப்பினர்...

கொள்கைகளை மறந்து உலமாக்கள் ஒன்றிணைய வேண்டும்: அமைச்சர் றிசாத் பதியுதீன்

கொள்கைகளை மறந்து நாட்டிலுள்ள உலமாக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும்...