Breaking
Wed. Dec 10th, 2025

மஹர சிறைச்சாலை புத்தர்சிலை விவகாரம்! உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி, பிரதமரிடம் ரிஷாட் எம்.பி கோரிக்கை!!!

மஹர சிறைச்சாலையில் 100 வருடம் பழைமைவாய்ந்த பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலையை நிறுவி, அதனை ஓய்வு அறையாக மாற்றி, முஸ்லிம் சமூகத்தின்...

கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு

தேவையுடைய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு (19)  நல்லாந்தலுவை  பாடசாலை அதிபர்  நஜீம்  தலைமையில் இடம்பெற்றது. முன்னால் மாகாண...

சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த கட்சிகள் ஒன்றினைந்து பொதுத் தேர்தலின் பின் பலமிக்க நாடாளுமன்றத்தை அமைப்பார்கள்

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலின் பின் சிறுபான்மை சமூகத்தை உள்ளடக்கிய கட்சிகள் ஒன்றினைந்து பலமிக்க நாடாளுமன்றத்தை சஜீத் பிரேமதாசவின் தலைமையில்...

உடற்கல்வி ஆசியர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வு

கோறளைப் பற்று மேற்கு கோட்டக் கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட உடற்கல்வி ஆசியர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வு முன்னாள் இராஜாங்க அமைச்சர்...

வவுனியா குருமன்காடு மாவட்ட கிளைக்காரியாலயஅங்குரார்ப்பண நிகழ்வு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வவுனியா குருமன்காடு சந்தியில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட கிளைக்காரியாலயத்தை கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாட்...

வவுனியா மாவட்ட முக்கியஸ்தர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பிர்கள் மற்றும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வவுனியா மாவட்ட தமிழ் முக்கியஸ்தர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பிர்கள் மற்றும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் கட்சியின்...

சூடுவெந்தபுலவு கிராம மக்களுடனான சந்திப்பு

சூடுவெந்தபுலவு கிராம மீனவர் சங்கத்தினரின் அழைப்பையேற்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களை  சந்தித்துக்...

அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் மாவடிப்பள்ளி அல் அஷ்ரப் மகா வித்தியாலயத்தின் ஆரம்ப நிலை மாணவர்களுக்கு ஒரு தொகுதி கதிரைகள் வழங்கிவைப்பு..!

மாவடிப்பள்ளியில் அமைந்துள்ள ஒரேயொரு பாடசாலை கமு/அல் – அஷ்ரப் மகா வித்தியாலயம் ஆகும். இப்பாடசாலை மாணவர்கள் அகில இலங்கை ரீதியிலும்,...

முஹைதீன்நகர் கிராம மக்களுடனான சந்திப்பு

முஹைதீன்நகர் கிராம மக்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் சந்தித்துக் கலந்துரையாடினார்